உறவுக்கு இடையூறு! “3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம்!” காதலனுக்காக மகளை சித்திரவதை செய்த எழிலரசி.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!
தருமபுரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையைத் தனது காதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த எழிலரசி என்பவர், அய்யப்பன் என்ற நபருடன் பழகி…
Read more