பெரும்பான்மை சிறுபான்மை என்று இல்லை; ஆளுநர் ஆர்.என் ரவி…!

இங்கு யாரும் பெரும்பான்மை, சிறுபான்மை இல்லை. நாடு எனும் குடும்பத்தின் பிள்ளைகள் நாம்  என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் பல்வேறு மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்கள் உருவான தின நிகழ்ச்சியில்  ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.  

Read more

ஆளுநர் மாளிகை வாயை அடக்க வேண்டும்; எகிறி அடித்த டி.ஆர் பாலு…!

ஆங்கிலேயர் உருவாக்கிய நியமனப்பதவியில் வெட்கமின்றி அமர்ந்து கொண்டு இருக்கின்றார் ஆளுநர் ஆர்.என் ரவி என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு காட்டமான அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையே அடைக்கிடு வாயை என்ற தலைப்பில் திமுகவினுடைய…

Read more

தமிழகத்தில் ஆரியம் – திராவிடம் கிடையாது; ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

ஆளுநர் RN.ரவி அவர்களே..! படிக்க மாட்டீர்களா ? உருப்படியா வேலைய செய்யுங்க… தீடீரென சீறிய துரைமுருகன்..!!

சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி அவர்கள் ஒரு கருத்தினை தெரிவித்து இருந்தார். அதாவது தமிழ்நாட்டில் தமிழக அரசு சமூக நீதி அரசு என்று பேசி வருகிறது.  ஆனால் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இனத்தை சேர்ந்த…

Read more

அவுங்கல பாருங்க…! ”ஒற்றுமையா இருக்காங்க” நாமளும் அப்படி இருப்போம்… பிரேமலதா அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகாவில் உடனே எல்லாரும் ஒன்று சேர்ந்து,  ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த உணர்வு ஏன் நமது தமிழக அரசுக்கு இல்லை ? அப்படிங்கிற கேள்வியை நிருபர்கள் ஆகிய நீங்கள் எழுப்பியது மூலம், நானும் கேட்கின்றேன்.…

Read more

சமூக நீதி பேசுறோம்; ஆனால்… சமூக இழிவு தான் நடக்குது; தமிழக அரசை அட்டாக் செஞ்ச ஆளுநர்..!!

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது முதல் ஆளும் அரசு திமுகவுக்கும் –  ஆளுநர் ரவிக்கும் தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. தமிழக அரசின் குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்,  விமர்சனம் செய்து வருகிறார். இதை திமுக மற்றும் அதன்…

Read more

#BREAKING: தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமை தலை தூக்கி விட்டன; ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே நந்தனார் கோவில் வழிபட்ட பின் நடந்த  நிகழ்ச்சியில் சனாதனம் குறித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, உயர்ந்தவர்,  தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை. நாம் அனைவரும் ஒன்றே என உள்ளது.அனைவரது மனங்களிலும் கடவுள்…

Read more

#BREAKING: உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேதத்தில் இல்லை: ஆளுநர் RN. ரவி…!!

உயர்ந்தவர்,  தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை நாம் அனைவரும் ஒன்றுதான் என்றே உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது. குடிநீரில் மனிதக் கழிவு, மாணவர்கள் கையில் சாதிக்கயிறு என ஜாதியை வன்கொடுமை தலை தூக்கி விட்டன. பட்டியலின…

Read more

சுதந்திரப் போராட்ட தியாகிகளை மறந்து விட்டனர்; ஆளுநர் ஆ.என் ரவி!!

சுதந்திர போராட்ட தியாகிகளை இங்கு உள்ளவர்கள் மறந்து விட்டனர். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் 91 பேர் இருப்பதை உறுதி செய்து, ஆவணங்களை சேகரித்துள்ளோம். ஆண்டுதோறும் சுதந்திர போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்படுவார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான வீடு ஆளுநர் மாளிகை. இதன்…

Read more

ராஜ்பவன் போயிட்டு வாங்க … நச்சின்னு 4 பாய்ண்ட்…! சொல்லி அனுப்பிய கேப்டன்…!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  ஆளுநர் அவர்களை கேப்டன் ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சந்திக்க வந்திருக்கின்றோம். ஆளுநரை எதற்காக சந்தித்தோம் அப்படிங்கறது ? முதல்ல உங்ககிட்ட…

Read more

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை ஒழியவில்லை; ஆளுநர் ஆரன் ரவி…!!

தஞ்சை திருவிடைமருதூரில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தான் ஜாதி  பாகுபாடுகள் அதிகமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தீண்டாமை…

Read more

தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக உள்ளது;  ஆளுநர் பேச்சு ஆர்.என் ரவி!!

தமிழகத்தில் தான் ஜாதி பாகுபாடு அதிகமாக உள்ளது.  பட்டியல் இனத்தவர்கள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் தீண்டாமையும் அதிகம். கோயிலுக்குள் அனுமதி மறுப்பது,  குடிநீர் தொட்டியில்…

Read more

ஆர்.என் ரவி பத்தாம் பசலி… வடிகட்டிய சனாதனி… திருமாவளவன் எம்.பி சாடல்..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், G -20 மாநாட்டுக்கு  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்களுக்கு அழைப்பு சென்றதாக தெரியவில்லை. ஆனால் கேபினட் அந்தஸ்துள்ள காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருக்கு கொடுக்கவில்லை.  முதல்வர் என்கிற முறையில்ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது.…

Read more

ஆசிரியர்களுக்கு சேவை செய்து கல்வி கற்றேன்; ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு!!

எனது குருவான ஆசிரியர் வீட்டில் தண்ணீர் இறைத்தல் உள்ளிட்ட சேவைகளை செய்து கல்வி கற்றேன். தினமும் 8 கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்றேன். ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உடனான கலந்துரையாடலில் ஆளுநர் பேச்சு. மாணவரை மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் ஆசிரியரின்…

Read more

உதயநிதிக்கு புது சிக்கல்; பாயிண்ட் பாயிண்ட்டாக லெட்டர்… ஆளுநர் கையில் முடிவு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக…

Read more

#Breaking; உதயநிதி மீது ஆளுநரிடம் அண்ணாமலை புகார்!!

அமைச்சார் உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியிடம் புகார் அளித்துள்ளார். பெரியாரை பின்பற்றும் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய பேச்சால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்பட்டுள்ளது. உதயநிதியின் வெறுப்பு பேச்சுக்கு…

Read more

ஆளுநர் செஞ்சது தப்பு… சட்ட ரீதியாக சந்திப்போம்… தமிழக அரசு அதிரடி முடிவு!!

பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரின் பிரதிநிதியாக ஒருவரை தேடுதல் குழுவில் சேர்த்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கல்வியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழக அரசின்…

Read more

T.N அரசு கொடுக்குறதுல… கையெழுத்து போடுறது ஆளுநரின் தலையெழுத்து… நாஞ்சில் சம்பத் சுளீர் பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கொச்சைப்படுத்துகிறார் ஒரு ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வடித்து தருகின்ற தீர்மானத்திற்கு கையெழுத்து போட வேண்டியதுதான் ஒரு ஆளுநரின் தலையெழுத்து. ஆனால் ஒரு போட்டி முதலமைச்சராக தன்னை கருதி கொள்கிறார்.…

Read more

பாஜக செஞ்ச ”அந்த சம்பவம்”… ஆளுநர் ரவியும் செஞ்சிட்டாரு… ஜனாதிபதிக்கு சப்போர்ட் செஞ்ச DMK!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சில பேர் கேட்கலாம். இப்ப புள்ளைங்க நிறைய பேர் பாஸ் ஆகுறாங்களே  நீட்ல. அதனால உங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்குனு ? என்ன தேர்வு  வந்தாலும், வெற்றி பெற்று…

Read more

ஜனாதிபதியை கூப்பிடல…. அவமதித்த பாஜக… அதையே Follw செஞ்ச ஆர்.என் ரவி… பத்த வச்ச கனிமொழி எம்.பி

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சில பேர் கேட்கலாம். இப்ப புள்ளைங்க நிறைய பேர் பாஸ் ஆகுறாங்களே  நீட்ல. அதனால உங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்குனு ? என்ன தேர்வு  வந்தாலும், வெற்றி பெற்று…

Read more

R.N ரவி இல்லை…! அவரு பெயர் R.S.S ரவி… முடிஞ்சா இதை பண்ணுங்க… ஆளுநருக்கு சவால்விட்ட உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரு பெயர் ஆர்.என் ரவி கிடையாது. ஆர்.எஸ்.எஸ் ரவி. உங்களுக்கு நான் ஒரு சவால் விடுறேன். உங்களுக்கு எல்லாம்…

Read more

ஆமா… ஆளுநர் அப்படி தான் பேசுவாரு… வேற என்ன எதிர்பார்க்க முடியும்!! – எடப்பாடி

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

அரக்க குணத்தோடு பேசும் ஆர்.என் ரவி; தமிழர்கள் சாபம் சும்மா விடாது; ஆளுநரை தெறிக்கவிட்ட கௌதமன்

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல,  உலகம் முழுக்க மருத்துவத்தை ஆண்ட மாபெரும் உன்னதமான மருத்துவர்கள் எங்கள் தாய்மொழி தமிழில் படித்துவிட்டு மருத்துவரானவர்கள் தான்  உலகத்தையே ஆண்டுட்டு இருந்தாங்க. அது  இந்திய ஒன்றியத்துக்கு பொறுக்கவில்லை.  எந்த மாநிலத்திலும் கிட்டத்தட்ட…

Read more

அய்யோ… இப்படி பேசுறாரு…. ரொம்ப முத்திருச்சி … இதுக்கு இனி வைத்தியமே இல்லை.. தமிழக ஆளுநர் மீது தருமாறு விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் மதிக்கும்படியா நீங்க நடந்துக்கணும்.. நீங்கள் நடந்துக்கிறத வச்சு தான்…  மதிப்பு வரும், மரியாதை வரும். நீங்க அப்படி ஒரு இடத்துல கூட  நடந்துக்கலையே… எதையாவது ஒன்ன உருப்படியா பேசி இருக்கீங்களா…. …

Read more

முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ ? அதை செயல்படுத்துவது ஆளுநரின் கடமை: அன்புமணி ராமதாஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஆளுநர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு அழகு. இருவருமே அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர்கள். முதலமைச்சர் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அனால் முதலமைச்சர் அவர்கள் என்ன சொல்கிறாரோ ?…

Read more

தப்பு நடந்தால் ஆளுநர் தட்டிக் கேட்கலாம், அது தப்பு கிடையாது ; அன்புமணி ராமதாஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஆளுநர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு அழகு. இருவருமே அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர்கள். முதலமைச்சர் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அனால் முதலமைச்சர் அவர்கள் என்ன சொல்கிறாரோ ?…

Read more

பொய் சொன்ன ஆளுநர் ஆபிஸ்…. தேதி சொல்லி புட்டுப்புட்ட வச்ச அமைச்சர்… வசமாக சிக்கி கொண்ட ராஜ்பவன்!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்தி குறிப்பு என்று ஒன்று  வந்திருக்கிறது. …

Read more

விடிஞ்சு எந்திரிச்சா ”ஆளுநருக்கு பதில்”… சண்டை போட்டுக்கிட்டே வா இருக்கணும்… அமைச்சர் வேதனை!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர்  என்ன சொல்றாரு ?…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம்.!!

ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியபோது ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, அவருடன் வந்த விருந்தினர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி…

Read more

அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலம்..! ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் – விசிக தலைவர் திருமாவளவன்..!!

ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரவி…

Read more

தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ரவி முழுமையாக படிக்காதது வருத்தமளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

அரசு தயாரித்த உரை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி…

Read more

BREAKING: நீட் தேர்வு உரிமையை பறிக்கிறது – ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

ஆர்.என் ரவி அல்ல…. ஆர்.எஸ்.எஸ் ரவி தான் சரி…. சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி…. திருமா தாக்கு…!!!

ஆளுநர் ஆர்.என் ரவியினுடைய கருத்துக்கள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து ஒன்று தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்றால் ஆளுநருக்கு கசப்பு: போட்டு தாக்கிய டி.ஆர்.பாலு!!

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக…

Read more

பாஜக மாநில தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம்: டி.ஆர் பாலு

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

Other Story