எனது குருவான ஆசிரியர் வீட்டில் தண்ணீர் இறைத்தல் உள்ளிட்ட சேவைகளை செய்து கல்வி கற்றேன். தினமும் 8 கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்றேன். ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உடனான கலந்துரையாடலில் ஆளுநர் பேச்சு. மாணவரை மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் ஆசிரியரின் கடமை அல்ல; நல்வழிப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.