உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை நாம் அனைவரும் ஒன்றுதான் என்றே உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது. குடிநீரில் மனிதக் கழிவு, மாணவர்கள் கையில் சாதிக்கயிறு என ஜாதியை வன்கொடுமை தலை தூக்கி விட்டன. பட்டியலின பஞ்சாயத்து தலைவர் இந்துமதியை பதவி ஏற்க விடாமல் செய்கின்றனர். சமூக நீதி என நாம் பேசி வருகிறோம். ஆனால் சமூக இழிவு நிலை தான் தொடர்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
#BREAKING: உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேதத்தில் இல்லை: ஆளுநர் RN. ரவி…!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more