இவர்கள் ஆதாருடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…. உடனே பாருங்க…!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பான் அட்டையோடு ஆதர அட்டை இணைப்பதை கட்டாயம் ஆக்கி உள்ளது. ஆனால் சில பான் கார்டு இணைக்க தேவையில்லை. யாரெல்லாம் இணைக்க தேவையில்லை என்பது…

Read more

BIG NEWS: இன்னும் 2 நாட்கள் மட்டுமே டைம்…. உடனே போங்க…. ஆதார் வைத்திருப்போருக்கு மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அதிக…

Read more

BREAKING: ரூ.1000.. இன்று கட்டாயம் விண்ணப்பிக்கவும்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அரசு பள்ளியில் 6-12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது புதுமைப்பெண் திட்டம் மூலம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில் சிறப்பு முகாம்…. மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக ஆதார்…

Read more

பிறப்பு & இறப்பு சான்றிதழ் வேண்டுமா….? அப்போ இதை கட்டாயம் செய்யணும்…. பொது சுகாதாரத்துறை உத்தரவு…!!

ஆதார்: நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை…

Read more

இனி இதற்கு ஆதார் மட்டுமே….. மிக முக்கிய தகவலை வெளியிட்ட EPFO…!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிறப்பு சரிபார்ப்பு’க்கு ஆதார் அட்டையில் உள்ள பிறந்த…

Read more

ஆதார் இனி பிறப்பு சான்று அல்ல…. UIDAI போட்ட முக்கிய உத்தரவு…!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். ஆதார் அட்டையை இனி பிறப்பு…

Read more

இனி கைரேகை இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்…. மத்திய அரசின் நற்செய்தி…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

இதை செய்யாவிட்டால் இனி சிலிண்டர் வாங்க முடியாது…. புது ரூல்ஸ் இதுதான் மக்களே…!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக எரிவாயு இணைப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுடைய…

Read more

நாளையும் காப்பீடு முகாம் நடைபெறும்…. மக்களே மறக்காம போங்க..!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 8 முதல்….. ரெடியா இருங்க மக்களே…!!

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெறவுள்ளது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய ஏதுவாக காலை 8 முதல் மாலை 5 வரை முகாம் நடைபெறும். இதில், ஆதார், ரேஷன்…

Read more

ஆதார் வைத்திருப்பவர்கள் இதை செய்தே தீரவேண்டும்…. இல்லாவிட்டால் பணம் பறிபோய்விடும் மக்களே…!!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார்…

Read more

உங்களுக்கு தெரியாமலே ஆதாரில் மோசடி நடக்குது… எப்படி தடுப்பது..? கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டும் அல்லாமல் வங்கி சேவை முதல் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களில் ஆதார் இணைப்பதை அரசு…

Read more

அடடே சூப்பர்..! ஆதார் அட்டை இருந்தால் போதும்…. கம்மியான விலையில் வெங்காயம் கிடைக்கும்….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய…

Read more

விட்றாதீங்க மக்களே…! ஆதார் வைத்திருப்போருக்கு புதிய வசதி அறிமுகம்…. அரசு அதிரடி…!!

ஆதார் என்பது இந்திய மக்களின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பதற்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு ஆதார் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் .ஆதார் அட்டை பத்து வருடங்கள் வரை புதுப்பிக்காமல் இருந்தால்…

Read more

ஆதார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. உடனே இதை செய்ய வேண்டும்…. UIDAI உத்தரவு…!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

வீட்டு வாசலிலேயே ஆதாரில் செல்போன் எண்ணை மாற்றலாம்…. எப்படி தெரியுமா…??

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில்  ஆதார் கார்டு விவரங்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்கு…

Read more

அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது….. செப்-30க்குள் இந்த வேலையெல்லாம் முடிங்க…. இல்லனா ரொம்ப கஷ்டம்…!!!

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தனிநபர் நிதியைப் பாதிக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். உங்கள் டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளில் நாமினையை சேர்ப்பதற்கு கடைசிநாள் செப்டம்பர் 30,2023 ஆகும். இதற்குமுன் டிமேட், டிரேடிங் கணக்குகளில் நாமினியைச் சேர்பதற்கான…

Read more

ஆதார் கார்டை வைத்து 2 லட்சம் ரூபாய் வரை கடன்…. எப்படி வாங்குவது…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் முகவரி மற்றும் அடையாள சான்றை வழங்க வேண்டும். ஆனால் எப்பொழுது ஆதார் அட்டை மூலமாகவே தனிநபர் கடனை எளிதாக பெற்று விடலாம். வங்கியில் இப்போது ஆதார் கார்டு வைத்து கடன் கொடுக்கிறது. இதை வைத்து…

Read more

இனி பாஸ்புக் தேவையில்ல… இனி இதற்கு ஆதார் இருந்தாலே போதும்…. SBI வங்கி அதிரடி…!!

எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களின் மூலமாக சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களில் சேர்வதற்கு அதாவது ஜீரோ…

Read more

100 நாள் வேலை செய்வோருக்கு வந்தது புதிய சிக்கல்…. ஆகஸ்ட்-31 க்கு பிறகு டைம் கிடையாது..!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

சற்றுமுன்: ஆதார், வங்கி கணக்கை கொடுக்கவும்…. வெளியான உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில், பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைப்பேசி செயலி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால் வீட்டிற்கு கள…

Read more

ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.3 லட்சம் லோன்….? மக்களே எச்சரிக்கை…. மத்திய அரசு தகவல்..!!

பிரதான் மந்திரி லோன் யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்டு உள்ள அனைவருக்கும் ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படும் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போனார் தவறான தகவலை நம்பி மக்கள் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.…

Read more

மக்களே…! இனி இதெல்லாம் FREE FREE…. ஆதார் வைத்திருப்போருக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக…

Read more

நாய்கள் தொலைந்தால் QR கோடு வைத்து கண்டுபிடிக்கலாம்…. மும்பை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு ..!!!

பொதுவாக ஆதார் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும்.இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான்நாய்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி,…

Read more

ஆதார் மூலம் கூகுள் பே யூஸ் பண்ணுவது எப்படி?…. இதோ உங்களுக்கான எளிய வழிமுறை…..!!!!

தற்போது ஆதார் அடிப்படையிலான UPI வாயிலாக கூகுள் பே பயனாளர்கள் டெபிட் கார்டு இன்றி UPI பின் நம்பரை உருவாக்க இயலும். இவ்வசதியின் வாயிலாக இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும். இந்நிலையில்…

Read more

” இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிப்பு”…. உடனே வேலையை முடிங்க….. மிக முக்கிய அப்டேட்….!!!!

ஆதார் அட்டை இன்றி நம்மால் தற்போது எவ்விதமான பணியையும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதனிடையே ஆதாரில் விபரங்களை புதுப்பிப்பது இனிமேல் இலவச சேவையாக கிடைக்காது. ஏனெனில் UIDAI விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கலாம். ஆதார் கார்டிலுள்ள விபரங்களை…

Read more

மக்களே…! உங்கள் ஆதார் விவரங்களை மாற்ற வேண்டுமா..? இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கு…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

ஆதார்- பான் இணைப்பு…. இன்னும் 1 மாதம் தான் இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பணப்பரிவர்த்தனைகளும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அரசு கட்டாயமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. முன்பே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி வரைக்கும் கால அவகாசம்…

Read more

ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு!…. ஜூன் 14 வரை இதற்கு இலவச சேவை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

UIDAI நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார் கார்டை நீங்கள் இலவசமாக புதுப்பிக்கலாம். இந்நிலையில் இதுகுறித்த முடிவை மார்ச் மாதம் UIDAI எடுத்தது. இதற்காக நாட்டு மக்கள் my Aadhaar போர்ட்டலுக்கு செல்லவும். இதில்…

Read more

ஆதார் மூலம் எத்தனை சிம் கார்டு வாங்கியுள்ளீர்கள்?…. இதோ கண்டுப்பிடிக்கும் வழிமுறைகள்…..!!!!!

வங்கிக்கணக்கு தொடங்குதல், கேஒய்சி செய்வது, ரேஷன் கார்டு பெறுவது, ஓட்டுநர் உரிமம் பெறுவது (அ) அரசு வசதிகளை பயன்படுத்திக்கொள்வது என எதுவாக இருந்தாலும் ஆதார் கார்டு தான் அவசியமாக இருக்கிறது. அதேபோல் நாம் ஒரு சிம் கார்டை வாங்குவதற்கும் ஆதார் கார்டை…

Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா….? இனி கவலை வேண்டாம் மக்களே…! இதை மட்டும் செய்தால் போதுமே…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் பலருக்கு ஆதார் அட்டை தொலைந்தால் என்ன செய்வது…

Read more

மக்களே…! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா ரேஷன் அட்டை ரத்தாகிவிடும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

உங்க ஆதாரில் உள்ள போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் சில முக்கிய அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற வேண்டுமெனில் அதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஆதார் கார்டிலுள்ள உங்களது போட்டோவை மாற்ற முடியும்.…

Read more

ஆதார் கார்டு புதுப்பிப்பு கட்டாயமா?…. இவ்வளவு தான் கட்டணம்?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதனிடையே 10 வருடங்களுக்கும் மேல் ஆதார் தகவலை அப்டேட் செய்யாதவர்கள் மார்ச் 15…

Read more

“ஆதார் கார்டில் பழைய போட்டோவை ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டுமா”…? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய…

Read more

வங்கிக் கணக்கு- ஆதார் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆதார்கார்டு. ஆதார் கார்டை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும்…

Read more

ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வங்கி சார்ந்த சேவைகளை செய்ய ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அதன்படி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் எண்…

Read more

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆதார் செல்லாது…. ம.பி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

BREAKING: ஆதார் தகவல்களை சரிபார்க்க தனியாருக்கு அதிகாரம்…? வெளியான தகவல்…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களின் தனி அடையாளமாக பார்க்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளுக்குமே ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் ஆதார் அடையாள அட்டையில் சேர்ப்பதற்கு, மக்கள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும்…

Read more

BREAKING: இனி பால் வாங்கவும் ஆதார் கட்டாயம்…. அடுத்த அதிரடி…!!!

மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவினில் பால் பெறும் வாடிக்கையாளர்களுக்கு  ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் இதனால், அட்டைகள் மூலம் பால் வாங்கும் படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

1982-ல் பிறந்தவருக்கு 122 வயசா?…. 4 வருஷமா தவிக்கும் பெண்…. செவி சாய்க்குமா அரசு?….!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூரில் வசித்து வருபவர் கவிதா. இவர் ஆதார் கார்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். கடந்த 1982 ஆம் வருடம் பிறந்த கவிதாவுக்கு ஆதாரில் 1900 என அச்சிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

உங்க ஆதார் எண்ணை யாரும் யூஸ் செய்யாமல் இருக்கணுமா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

ஆதார் கார்டை பயன்படுத்துபவர்கள் அப்போது தங்கள் ஆதார் எண்களை sms வாயிலாக லாக் மற்றும் அன்லாக் செய்துக்கொள்ளலாம். அப்படி செய்தால் உங்களது ஆதார் கார்டு விபரங்களை யாராலும் தவறாகப் பயன்படுத்த இயலாது. ஆதார் கார்டை லாக் செய்யும் செயல்முறையானது மிகவும் எளிமையான…

Read more

ஆதார் கார்டை குடும்ப தலைவர் மாற்றுவது எப்படி…? அரசின் புதிய திட்டம்… இதோ முழு விவரம்…!!!!

UIDAI புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது இனி நம்முடைய ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதனை குடும்ப தலைவர்களே ஆன்லைன் மூலமாக செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இதன் மூலமாக குடும்ப தலைவர்கள் இனி அவர்களின்…

Read more

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. வாயை பிளக்கும் சம்பவம்..!!!

பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்…

Read more

ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை இனி ஈஸியாக மாற்றலாம்?… எப்படி தெரியுமா?… இதோ விபரம்….!!!!!

ஆன்லைன் வாயிலாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை புதுப்பிப்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். ஆதார் பயனர்களின் டேட்டாக்களை பாதுகாக்க ஆதார் அட்டைகளில் ஆன்லைனில் மொபைல் எண்களை அப்டேட் செய்வதை UIDAI ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதில் ஆதார் மையத்திற்கு நேரடியாக…

Read more

BIG ALERT: ஆதார் பதிவு செய்தால் மாதம் ரூ.500…. மக்களே அலர்ட்….!!!

சமீப காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மூலமாகவும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்  முதியவர்களை குறிவைத்து புது மோசடி அரங்கேறியுள்ளது. ஆம்! சேலத்தில் மூதாட்டியிடம் இளம்பெண் ஒருவர் ஆதார்…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” ஆதார் பயனர்களுக்கு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற…. இனி அது தேவையில்லையாம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

Other Story