போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள்…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கக்கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில் கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதனை போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல்…

Read more

#BREAKING : தென் மாவட்டங்களில் அதிகனமழை – 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண…

Read more

#BREAKING : முதுநிலை மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு – தமிழ்நாடு மருத்துவத்துறை அரசாணை வெளியீடு.!!

முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. non service முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பின் இரண்டு ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2…

Read more

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பலருக்கு பரிசு தொகைக்கான  டோக்கன் மறுக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு பெற்ற பலருக்கும் இந்த…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக அரசு ரூ.238 கோடி நிதி ஒதுக்க ஆணை…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான…

Read more

கடலூர் திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவன ஆலை…. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூபாய் 33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை நிறுவ அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் திட்டக்குடியில் நாளொன்றுக்கும் 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில்…

Read more

தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி குறைப்பு…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி ஓராண்டாக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்டி, எம்எஸ்போன்ற முதுநிலை இடங்களைபெற்றவர்கள், தங்களது படிப்பைநிறைவு செய்த பின், 2 ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் படித்த…

Read more

கோயில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர்,…

Read more

தமிழக போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள்… அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய தோட்டங்களில்…

Read more

#BREAKING : 812 இடம்..! ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான  அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை…

Read more

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்  சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு இடர் படி ரூ.800-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில்…

Read more

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10,000 உதவித்தொகை…. அரசாணை வெளியீடு..!!

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் 10000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில்  உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.  மத்திய அரசு ஏற்கனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை…

Read more

மகளிருக்கு 1000 உரிமைத்தொகை திட்டம்…. இரவோடு இரவாக பறந்த தமிழக அரசாணை….!!!

தமிழகத்தில்  மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இல்லத்தரசிக்குகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திட்ட செயலாக்கம் குறித்த…

Read more

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள்…. 500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை…!!!

தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு…

Read more

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் தொடர்பான புதிய அரசாணை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இடங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு அரசின்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு…. புதிய அரசாணை வெளியீடு…!!!

தமிழக அரசு ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு புதிதாக நியமிக்கப்படுபவர்களையும் சேர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழங்குடியினர் உண்டி உறைவிட…

Read more

பொதுத்தேர்வு பணிகள்… மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!!

தமிழக பள்ளிக்கல்வியில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருக்கின்றனர். இதனை…

Read more

தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்…. தமிழக அரசு அரசாணை…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பெருமளவில் பயமடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள்…

Read more

சற்றுமுன்: வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!!

இன்றைய தினம் தமிழக முழுவதும் துணிவு, வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் 13, 14,15 மற்றும் 16 ஆகிய நான்கு நாட்களுக்கு அதிகாலை சிறப்பு…

Read more

BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு…

Read more

Other Story