“ஈரான் மீது அமெரிக்கா திடீர் வான்வழித் தாக்குதல்!”.. சண்டை நிறுத்த உடன்படிக்கையை மீறிய அமெரிக்கா.. லெபனானில் 100 இடங்களில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்.. 31 பேர் பரிதாப பலி..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரான் மீது அமெரிக்கா திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்களையும், ஹோர்முஸ் ஜலசந்தியில் இருந்த…
Read more