“பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்தவர்”… கண்டிப்பாக அந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பார்… நடிகர் ரஜினிகாந்த் உறுதி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில்துறை தலைவர்கள்,அரசியல் அதிகாரிகள் மற்றும் மோகன்லால், சிரஞ்சீவி, ஹேமமாலினி, ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய்…

Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம்… சுமார் 12 மணி நேரம் கழித்து மடக்கிப்பிடித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் ஷிண்டே என்ற குற்றவாளி, போலீஸ் காவலில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிச் சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை பத்ரகாளி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் வாகனத்தில்…

Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம்… குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… பாஜக அரசு அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது…

Read more

“மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் ஐஏஎஸ் அதிகாரி”… சாதித்து காட்டிய ஆட்டோ ஓட்டுநரின் மகள்… குவியும் பாராட்டு..!!!

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி விதர்பா. இந்த பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஒரு ஆட்டோ…

Read more

Breaking: மாலேகான் பயங்கரவாத தாக்குதல்… பாஜக முன்னாள் எம்.பி-க்கு மரண தண்டனை கோரும் NIA…!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே…

Read more

என்னுடைய கனவு இதுதான்… சாதாரண செம்பறி ஆடுகளை மேய்க்கும் நபர்… UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில்…

Read more

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை… 25 ஆண்டுகளுக்குப் பிறகு.. அரசுப் பணிக்கு தேர்வாகி சாதனை…!!!

மகாராஷ்டிராவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள ரயில் நிலையத்தில் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்தக் குழந்தையை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை மறுவாழ்வு மையத்தில்…

Read more

Breaking: இந்தி திணிப்பில் பின்வாங்கிய மராட்டிய முதல்வர்…. இதை பாஜக அரசு ஏற்கிறதா?… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கேள்வி…!!!

முன்னதாக மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்பதற்கு பலத்தை எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு தற்போது அவர் மராத்தி கட்டாயம் என்று கூறி வருகிறார்.…

Read more

“70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி அழுக்கு நீரை குடிக்கும் மக்கள்”… 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்ட தடை… தீரா துயரில் மக்கள்…!!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

“குழந்தைகளின் வயிற்றில் சூடு போட்டு ஜடாமுடி வளர்க்கும் பெண்கள்”… மூடநம்பிக்கையால் முடங்கிய கிராமம்… 327 பேரை திருத்திய நிகழ்ச்சி..!!

மகாராஷ்டிராவில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூடநம்பிக்கையான  பல சடங்கு முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை வைத்தால் நோய் தீரும் என நம்பிய அவர்கள் இன்னும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். இது…

Read more

“2 வருடமாக தலைமறைவு”… போலீசாரை கண்டதும் சாக்கடைக்குள் குதித்த மாடு திருடன்… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாடுகள் மற்றும் எருமைகளை திருடி வந்த நபர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அசோக் என்பவர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று…

Read more

“நடுரோட்டில் மது போதையில் புஷ் அப்ஸ் எடுத்த நபர்”… இந்த நேரத்தில்தான் பிட்னஸ் மீது வந்த திடீர் பாசம்.. சிரிக்க வைக்கும் வீடியோ..!!

மஹாராஷ்டிராவின் புனே நகரத்தில் உள்ள சுவர்கேட் பகுதியில், மது அருந்திய ஒரு நபர் நடுரோட்டில் புஷ்அப்ஸ் செய்த வீடியோ ரெடிட்டில் பகிரப்பட்டதுடன், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், நடுரோட்டில் அந்த நபர் புஷ்அப்ஸ் செய்வது போன்று காட்சியளிக்கின்றது.…

Read more

நீங்கள் மராத்தி பேச வேண்டும்…. வற்புறுத்திய வாலிபரை ஹிந்தியில் மன்னிப்பு கேட்க வைத்த பொதுமக்கள்… வீடியோ வைரல்…!!

மகாராஷ்டிராவில் மராத்தி மொழிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) சார்பாக நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MNS இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ஒரு முஸ்லிம் வாழும் பகுதிக்கு  சென்று, அங்குள்ள மக்களை…

Read more

உதவி செஞ்சவங்களே இப்படி பண்ணலாமா..? புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது 29 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதால் அந்த சிறுமி கற்பம் அடைந்துள்ளார். இந்த வழக்கில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது…

Read more

“நடு ரோட்டில் அரங்கேறிய கொடூரம்”… ஒரு நபரை சுற்றி வளைத்த 5 பேர்… அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பகீர் வீடியோ..!!

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில், பொதுமக்கள் நடுவே 35 வயதான ஒருவரை வெட்டி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) இரவு இடம்பெற்றுள்ளது. நாக்பூரில் உள்ள ஜிங்காபாய் டாக்லி மார்க்கெட் பகுதியில் சுமார் இரவு 10.15 மணியளவில் சோஹெய்ல்…

Read more

“வெடித்த கலவரம்”… ஒருவருக்கொருவர் திடீரென சரமாரியாக தாக்கிக் கொண்ட கும்பல்… சட்டென இடிந்து விழுந்த சுவர்… பகீர் வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் நிகழ்ந்த ஒரு குழு மோதல் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பெண்கள் மற்றும் ஆண்கள் கூட்டு சண்டையில் ஈடுபட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வீட்டின் மேல் மாடியில்…

Read more

என்னுடைய உடல் உறுப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள்…. தயவுசெய்து உதவுங்கள்… கதறும் விவசாயி…!!

மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள அடோலி கிராமத்தில் சதீஷ் ஜடோல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வாஷிம் என்ற பகுதியில் உள்ள சந்தைக்கு கழுத்தில் பதகை தொங்கியபடி சென்றார். அதில் “விவசாயிகளின்…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“அமைச்சரின் மகனாக இருந்தால் இப்படி செய்யலாம் நடவடிக்கை மட்டும் எடுக்க மாட்டீங்க”..? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம அபிவிருத்தி துறை அமைச்சரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராம அபிவிருத்தி துறை அமைச்சராக ஜெயக்குமார் கோரே…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த கணவன் வெட்டிக்கொலை…. காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்…. மர்மம்…!!

மஹாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் நடந்துள்ளது. கற்கட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கல் ஆலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த ஷரத் இங்கிலே (40), மார்ச் 31ஆம் தேதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தலையில் மற்றும் கழுத்தில் வெட்டுப்பட்டு…

Read more

50 குடிபெயர்ந்த வடமாநில குடும்பங்கள்… வேலையை இழந்து பணம் இல்லாமல் ரோட்டில் நடந்து செல்லும் அவலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவை சேர்ந்த சுமார் 50 குடிவந்தோர் குடும்பங்கள் அரணி அருகே வியாழக்கிழமை அன்று, விழுப்புரம் மற்றும் கலம்பூர் ரெயில்வே நிலையம் இடையே சுமார் 95 கிலோமீட்டர் தூரத்தை நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Breaking: மகளிர் உரிமைத் தொகை திட்டம்… 15 லட்சம் பயனாளிகள் நீக்கம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

முதன்மை கண்காணிப்பாளரிடம் பயணச்சீட்டை கேட்ட மாதாந்திர சீட்டு பயணி…. நீ என்ன TTE ஆ?… அதிகாரியை தாக்கிய நபர்… பகீர் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம், பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கு ரயில்வேயின் முதன்மை கண்காணிப்பாளர் ஷைலேஷ் துபே மீது பயணி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபே தனது வேலையை செய்துக்கொண்டிருந்தபோது, ஒருவர் அவரை அடித்ததாகவும், இது பணியிலுள்ள பயணச்சீட்டு…

Read more

“அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள்”… துணை முதல்வர் எக்நாத் ஷிண்டே பரபரப்பு பேச்சு..!!!

முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் ஏகநாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். அனைவரும் அதையே விரும்புவதால் அதை சட்டப்படி செய்வோம் என்று அம்மாநில…

Read more

நான் சும்மா தானே இருந்தேன்…! “அதுதான் என்ன கடிச்சுச்சு”… இதுதான் வெந்த புண்ணிலே வேலை பாய்ப்பதா?… நாயின் உரிமையாளர் அட்டூழியம்..!!

மஹாராஷ்டிராவின் தானே (Thane) நகரத்தில், நாய் ஒன்று வாலிபரை கடித்ததால் அதன் உரிமையாளர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 45 வயதான ஒரு நபர் தன் வீட்டின் முன் பகுதியில் நின்று…

Read more

மராத்தி Vs ஹிந்தி…!! மகாராஷ்டிராவிலும் வெடித்த மொழி பிரச்சனை… முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போட்ட அதிரடி உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் “மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவை இல்லை” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் இந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது.…

Read more

“தினந்தோறும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து சாவுறாங்க”… உண்மையை போட்டுடைத்த அமைச்சர்.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!!!

மகாராஷ்டிராவில் கடந்த 58 மாதத்தில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது ஓரளவுக்கு உண்மைதான் என்று நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ் பாட்டீல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் என் சி பி. எம் எல் சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி…

Read more

முதல் கணவன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண்…. ஆத்திரத்தில் கணவன் தீக்குளிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், தனது மனைவி விவாகரத்து பெறாமல் வேறொருவரை திருமணம் செய்ததாகக் கூறி, கணவன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாஜிநகர் காவல் நிலையத்திற்கு வந்த ஷேகர் கெய்க்வாட், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது…

Read more

“ஒரே இடம், ஒரே மாதிரியாக நடந்த இரு வெவ்வேறு விபத்துக்கள்”…. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“இரும்பு கம்பியை பழுக்க வைத்து”…. அந்தரங்க உறுப்பில் அடித்து… பொது இடத்தில் நடந்த கொடூர சம்பவம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அன்னா கிராமம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாஷ் போர்ஹடே என்பவர் வசித்து வருகிறார் . விவசாயியான இவர் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பகவத் சுதாம் டாவூத் மற்றும்…

Read more

“கொலை வழக்கில் சிக்கிய உதவியாளர்”… உடனே பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் மசாஜோ என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் ஆவார். இந்த கிராமத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வால்மிக் கரட் என்பவர் இந்த நிறுவனத்திலிருந்து பணம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…

Read more

எனக்கு ஒன்னும் வேண்டாம்…. ஆன்லைனில் வாங்கிய ரூ.300 டி-ஷர்டை வாங்க மறுத்த நண்பன்… கழுத்து அறுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்…!!

மகராஷ்டிராவில் நாக்பூரை சேர்ந்த அக்ஷய் என்பவர் ரூ.300 கொடுத்து ஆன்லைனில் டீசர்ட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த டி-ஷர்ட் தனக்கு பொருந்தவில்லை என்று தனது நண்பனான சுபமிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சுபம் ரூ.300 கொடுத்து அதை…

Read more

“9 மாத கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தையின் வயிற்றில் வளரும் கரு”… ஆச்சரியத்தில் மருத்துவர்கள்… இப்படி கூட நடக்குமா..?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் 32 வயதான பெண் ஒருவர் 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் அங்குள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்கு சென்று 9ஆம் மாதம் சோனுகிராபி செய்த போது, அவரின் ‘கருவில் கரு’ வளர்வது கண்டறியப்பட்டது. அதாவது…

Read more

மக்களே உஷார்..! அதிகரிக்கும் புதிய வகை நோய் தோற்று… GBS பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம்… 101 பேர் பாதிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் என்ற தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. இந்த நோய் தொற்றின் காரணமாக சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் புனே…

Read more

மீண்டும் இணைகிறதா தேசியவாத காங்கிரஸ் கட்சி..? ரகசிய ஆலோசனையில் அஜித் பவார், சரத் பவார்…!!!

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸ் உள்ளார். இந்த கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளது. இவர்கள் இருவரும் அங்கு துணைத்தலைவராக உள்ளனர். இந்நிலையில் புனேவில் ஆராய்ச்சி நிறுவனத்தின்…

Read more

“மனைவி மகனை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்”… காரணத்தைக் கேட்டா ஆடிப் போடுவீங்க..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைபவ் ஹாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதன் பின் வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக 9 லட்சத்தை கொடுத்துள்ளார். இருப்பினும்…

Read more

அடகொடுமையே… மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார்…. வாழ்க்கையையே வெறுத்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாஷிக் என்ற பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நாளும் குறிக்கப்பட்ட திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகன் திருமண கனவுகளில் மூழ்கியுள்ளார். ஆனால்…

Read more

நம்பர் பிளேட் ஒன்னு தான்… ஆனால் கார்கள் ரெண்டு… திடீரென தாஜ் ஹோட்டலில் நுழைந்ததால் பரபரப்பு… விசாரணையில் தெரிந்த உண்மை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஒரே நம்பர் பிளேட்டில் 2 கார்கள் நுழைந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாஜ் ஹோட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, 2 கார்களையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த…

Read more

அக்கா மேல தான் பாசம் அதிகம்…. தாயைக் கொன்ற மகள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் குர்லா பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் தனது தாயார் சபிரா பானோ அஸ்கர் ஷேக் தனது மூத்த சகோதரி ஜைனபிக்கு தான் எப்போதும் ஆதரவாக இருப்பதாக நினைத்துள்ளார். இது அவ்வப்போது தாய் மகள் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read more

SUV-யில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மூன்று பேர் பலி…. ஓட்டுநர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் நிலேஷ் தியானேஷ்வர் குடே – ஜெயஸ்ரீ தம்பதி. இந்த தம்பதிக்கு 14 வயதில் சான்வி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மூவரும் ஒரே பைக்கில் புனித யாத்திரைக்காக பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

நாயை அடித்த விடுதி ஊழியர்…. கொந்தளித்த விலங்கு ஆர்வலர்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த விலங்கு ஆர்வலரான விஜய் ரங்காரே தனது instagram பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நாய்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நபர் பெல்டால் நாய்களை அடிக்கிறார் இதனை அங்கிருந்து மற்றொரு ஊழியர் காணொளியாக பதிவு…

Read more

பேச மறுத்த காதலன்…. பேசிப் பார்த்தும் பயனில்லை…. இளம் பெண் எடுத்த முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் உப்பல்வாடியை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் அவரது காதலர் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் தனது சகோதரன் மற்றும் மற்றொரு நண்பரை அழைத்துக் கொண்டு காதலனை சந்திக்க சென்றுள்ளார். அங்கு காதலனிடம் தன்னிடம் பேசுமாறு கேட்டபோது…

Read more

3வது பெண் குழந்தையா….? மனைவியை உயிருடன் எரித்த கணவர்…. கொடூரத்தின் உச்சம்….!!

மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே – மைனா குண்டலிக் காலே தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் மைனா மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே…

Read more

புஷ் புஷ்…! கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்த பாம்பு… அலறி அடித்து ஓடிய மக்கள்… திக் திக் சம்பவம்..!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்று உள்ளது. இந்தக் கோட்டின் 27வது அறையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கோட்டின் வளாகத்திற்குள், இரண்டடி நீளம் உள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அனைவரையும் எச்சரித்தனர்.…

Read more

என் BOSS கூட அப்படி இப்படி…. கணவன் செய்ய சொன்ன கேவலம்…. மறுத்ததால் முத்தலாக்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சோஹைல் ஷேக். இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 45 வயதான இவர் கடந்த ஜனவரி மாதம் 28 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில்…

Read more

மது போதையில் ஓட்டுநர்…. 3 உயிர் போயிருச்சு…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கஜானன் ஷங்கர் டோட்ரே என்ற இளைஞர் மது போதையில் டெம்போ லாரியை ஒட்டிவந்துள்ளார். போதையில் இருந்த அவர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர்…

Read more

Other Story