“போர்வை போல் மடங்கும் ரெடிமேட் தார்சாலை”… ஊழலுக்கு ஒரு அளவே இல்லையா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஜால்னா…

கிணற்றில் கயிறு கட்டி தண்ணீர் எடுக்கும் பெண்கள்… பெரும் அதிர்ச்சி காட்சி…!!!!!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோஷிம்படா பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.…

திடீரென வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி.. மயங்கி விழுந்து பரிதாப பலி..!

மகாராஷ்டிராவில் கடும் வெயிலில் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

BREAKING: காலையிலேயே கோர விபத்து.. 12 பேர் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிராவில் ராய்கர் அருகே கபோலியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த…

பார்த்து பேசுங்க…! இல்லனா தெருவுல நடமாட முடியாது…. ராகுல் காந்தியை எச்சரித்த முதல்வர் ஏக்நாத் ஷண்டே…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷண்டே சட்டசபையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது குறித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது, ராகுல் காந்தி…

பெற்ற தாயை பல துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர மகள்.. 3 மாதங்களாக சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம்..!!!

மும்பையில் பெற்ற தாயை பல துண்டுகளாக வெட்டி இறந்த சடலத்துடன் மூன்று மாதங்களாக வாழ்ந்து வந்த மகளை போலீசார் கைது செய்தனர்.…

“குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தால் சூனிய பூஜை”….. கணவரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து சூனிய பூஜைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…

மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடர்…. பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் அஜித் பவார்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச்…

மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடர்…. ஆளுநர் உரையில் மாநில அரசின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச்…

மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த…

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை…

இனி மாணவர் சேர்க்கைகளில் இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள…

பத்ம விருதுகளை குவித்த மகாராஷ்டிரா…. எத்தனை தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய 106 நபர்களுக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசானது…

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி…

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு…

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிர்ச்சி…!! மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்று நோயால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

அடக்கடவுளே… ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!!

மகாராஷ்டிராவில் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில்…

கோர‌ விபத்து!…. மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி….. 47 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…

ஷாக்!…. ரூ. 27,000-த்துக்கு‌ பதில் வெறும்‌‌ ரூ. 1….. பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ரௌத். இவர் சோயா பீன்ஸ் விதைத்திருந்த நிலையில், மழையினால் மொத்தமும் சேதமடைந்து விட்டது. இதற்காக…

பகீர்!…. பாம்புக்கு லிட் டு லிப் கிஸ் கொடுத்த வாலிபர்….. உதட்டில் ஒரே போடு….. கடைசியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர்…

மகாராஷ்டிராவில் சோகம்.! சாலை விபத்தில் 7 யாத்ரீகர்கள் பலி…. ரூ 5 லட்சம் நிவாரணம்… முதல்வர் இரங்கல்.!!

சோலாப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம்…

கருப்பாக பிறந்த பெண் குழந்தை… பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. இப்படியும் ஒரு குடும்பமா….??

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் ஆனது. இவர் தனது கணவரோடு மும்பையில்…

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஆர்டர் பண்ணது IPhone 13, ஆனா வந்தது வேறு…. குஷியில் பயனர்…..!!!!!

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்று வாங்குவதை விட மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி…

#BREAKING: சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ்  தாக்கரே – தற்போதைய முதல்வர்…

30 நாட்களுக்குள் தீபாவளி பரிசுத்தொகுப்பு…. என்னென்ன தெரியுமா…? அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

FLASH: பேருந்து தீப்பிடித்து எரிந்தது…. 8 பேர் மரணம்… பெரும் பரபரப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று இரவு ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல்…

அடக்கடவுளே…!போட்டி முடிந்த சில மணி நேரத்தில்…. மல்யுத்த வீரருக்கு நேர்ந்த சோகம்….!!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த சர்வேஸ் என்ற மல்யுத்த வீரர் கடந்த சில தினங்களாக ராஷ்ட்ராகுல் குஸ்தி சங்கில் என்ற மல்யுத்த அகாடமி ஒன்றில்…

டிவி இல்லை…. செல்போன் இல்லை…… இதுதான் வாழ்க்கை…. அசத்தும் கிராமத்தினர்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய…

டூ டூட்டு டூ டூட்டு….. “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” அதகலமான பஸ் ஸ்டாண்டு….. எஸ்கேப் ஆன காதலன்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பைதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு இளம்பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இரு…

செம குஷியில் தாத்தா, பாட்டி….. இந்த பேருந்துகளில் இலவசம் இலவசம்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மூத்த குடிமக்கள் பயன்…

பேஷ்புக்கில் வந்த FRIEND REQUEST…. குஷியான டாக்டர்…. அடுத்தடுத்து நடந்த பரிதாபகங்கள்….!!!!

பேஸ்புக் மூலமாக பழகிவந்த பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அடச்சீ….! எல்லார் முன்பு இப்படி குளித்தால்…. ஆண் குழந்தை பிறக்கும்….. அதிர்ந்து போன மனைவி….!!!!

மகாராஷ்டிரா புனேவை சேர்ந்தவர் 30 வயது பெண். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கணவரும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி…

ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு…. எப்படி வந்திருக்கும்?…. விளக்கம் கொடுத்த மாநில அரசு….!!!!

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்கடல் பகுதியில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கடந்த வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.…

பெண்ணை நிர்வாணமாக….. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….. மகாராஷ்டிராவில் அவலம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 35 வயது பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து விட்டு பின்னர் நிர்வாணமாக வீசி சென்ற இரண்டு…

கடற்கரையில் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்… அலையில் அடித்து செல்லப்பட்டு… தந்தை, மகன் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரின் ஆறு வயது மகனும் ஓமன் நாட்டின் கடற்கரையில் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

BREAKING : பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 குறைப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிரடி…

BIG NEWS: மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் : அதிருப்தி எம்எல்ஏக்கள் …!!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அசாம் சென்று இருக்கும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை…

இந்த மாவட்டத்தில்…. ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு அமல்….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் காவலர்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க…

” எங்கள் மனைவியை மீட்டு தாருங்கள்”…2 கணவர்கள் புகார்….. யாருடன் சேர்த்து வைப்பது…. குழப்பத்தில் போலீசார்….!!!!!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமான முறையில்  புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த…

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு…? பறந்தது அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த…

திகில் கிளப்பும் சம்பவம்….. “பொம்மை இறந்ததாக நினைத்து”…. சிறுவன் செய்த விபரீதம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தெர்கானில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியை சேர்ந்த  8 வயது சிறுவன் தனது கைப்பேசியில் தொடர்ந்து திகில் காட்சிகள் நிறைந்த…

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்… பெற்ற தாயே உடந்தையாக இருந்த கொடூரம்…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!!

இரண்டு சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறைதண்டனை விதித்து பால்கர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர்…

நேருக்கு நேரே மோதிய லாரிகள்….. 9 பேர் உடல் கருகி பலி….. பெரும் சோகம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேருக்கு நேர் லாரி மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம்,…

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. 9 பேர் தீயில் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் என்ற மாவட்டத்தின் சந்திராபூர் – முல் சாலையில் டீசல் லாரியுடன், மரம் ஏற்றிச் சென்ற லாரி…

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ மனைவி தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிவசேனை எம்.எல்.ஏ மங்கேஷ் குடல்கரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது, “கிழக்கு…

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 14 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி விளையாட செல்வான். இந்நிலையில்…

மகாராஷ்டிரா: தண்ணீருக்காக உயிரை பணயம் வைக்கும் பெண்கள்… அதிகாரி சொல்வது என்ன?…..!!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை…

செம ஹேப்பி நியூஸ்…. இனி மாஸ்க்கு குட் பை…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா நோய் பரவலால் மகாராஷ்டிரா கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை நகரில் தொற்று பரவலானது அதிகரித்து, கடும் கட்டுப்பாடுகள்…

ஏப்.2 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள்…

குட் பை மக்களே….!! இன்றுடன் விடைபெறுகிறது…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா  கட்டுப்பாடுகளையும் இன்றுடன் விலக்கி கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா உட்பட வட மாநிலங்களில்…