ஓ.பன்னீர்செல்வம் ஒரு கஞ்சர்; அவரை பெருசாக்கதீங்க…. ஜெயக்குமார் சுளீர் பதில்!!

கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…

Read more

அதிமுக ஒரு இமயம்; திமுக போல கொத்தடிமை கிடையாது; ஜெயக்குமார் சுளீர் பேட்டி!!

கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…

Read more

மதுரை மாநாட்டு ”சம்பவம்” தெரியாம நடந்துட்டு… இனிமேல் அப்படி தவறு நடக்காது; டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் பேட்டி!!

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை…

Read more

இன்னும் ADMKவுக்கு செல்வாக்கு இருக்கு; ஜீரணித்துக் கொள்ள முடியாத C.M … ஜெட் வேகத்தில் டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்… அப்படி என்ன நடந்துச்சு ?

அதிமுகவின் மக்கள் செல்வாக்கை ஜீரணித்து கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். அதிமுக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்…

Read more

சும்மா சொல்லிட்டே இருக்காதீங்க… உடனே சர்வாதிகாரியா மாறுங்க… C.M ஸ்டாலினுக்கு டாஸ்க் கொடுத்த ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு  ? விலைவாசி ஏறிட்டு இருக்கு.  சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில…  அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க.…

Read more

ஸ்டாலினுக்கு வாய் மட்டும் தான்…. வேற ஒன்னும் இல்லை… தாறுமாறாக பேசிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு  ? விலைவாசி ஏறிட்டு இருக்கு.  சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில…  அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க.…

Read more

வாயை திறந்தால் ”ஜெயில் உறுதி”… ரொம்ப சைலன்ட் ஆகி, OK சொன்ன கலைஞர்… இன்றும் நீங்கா கெட்ட பெயர் !!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கச்சதீவை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தம். அப்ப யார் முதலமைச்சர் ? திரு.கருணாநிதி…

Read more

ரிமோட் நாயகன்…. சூட்டிங் அரசன்… C.M ஸ்டாலினுக்கு புது பட்டம்… தரமான சம்பவம் செஞ்ச ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

வீடியோ பார்த்து ஷாக்…. தூக்கு தண்டனை கொடுங்க… 3 விஷயம் சொன்ன AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

திமுக கட்சி ஒரு திருடன்; மோடியே பேசி இருக்காரு… எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…செம குஷியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…

Read more

ஜெயக்குமார் மெண்டல் மாதிரி பண்றான் – திருநாவுக்கரசர் ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா…  திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி…

Read more

1989 ஆம் ஆண்டு ”அந்த சம்பவம்”… 1991இல் காணாமல் போன துரைமுருகன்… ஜெயக்குமார் சொன்ன பரபர தகவல்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக சட்டசபையில் ஒரு பெண்ணுக்கு….  அதாவது 1989 ஆம் காலகட்டத்தில் மார்ச் 25 ஆம் தேதி அம்மாவுடைய சேலையெல்லாம் பிடித்து இழுத்து, அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ…  அவ்வளவு அவமானப்படுத்தி,  கேவலப்படுத்தியவர்கள் தான்…

Read more

மோடி சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு; ரொம்ப சந்தோசமா இருக்கு… குஷியாக பேசிய ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது,  பிரதமர் மோடி அவர்களும் – அதேபோன்று திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் திமுகவை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க. அதாவது கொஞ்ச நஞ்சம்…

Read more

மக்களை திசை திருப்புகிறது திமுக… ஏன் குடியரசு தலைவரை பார்க்கவில்லை?… ஜெயக்குமார்…!!!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

Read more

OPS-க்கு இதுதான் புதிய விரிவாக்கம் – ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

OPS பதவி வெறி பிடித்தவர்…. என்ன வேண்டுமானாலும் செய்வார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

கோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…

Read more

ஒரு வார்த்தை கூட பேசல…. C.M ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடக மாநில துணை முதல்வர் D.K சிவக்குமார்  சொல்றாரு…  தமிழகத்திற்கு  ஒரு சொட்டு நீர் கூட நான் கொடுக்க மாட்டேன்  என சொல்லுறாரு. பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலே ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கண்டனம் தெரிவிச்சி இருக்க…

Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது.  ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது.  செந்தில் பாலாஜிக்கு  பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா….  ஜெயிலர்…

Read more

எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ?:DMK மினிஸ்டர் நிலைமையை சொன்ன ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  யார் யார்கிட்ட பணம் குடுத்து இருகாங்க? எங்கேங்க பணம் பதுக்க பட்டு இருக்கு? யார் யார்கிட்ட எவ்ளோ குடுத்து இருகாங்க? அது எல்லாம் வெளில வரும். அதுனால இப்போம் ஒன் பை ஒன்னாக நெஞ்சி…

Read more

அரசியலுக்கு வரலாம் BUT…. விஜய்-க்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…

Read more

திமுகவிற்கு இந்த வாரம் சிறைக்கும் செல்லும் வாரம்…. கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்…!!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில்…

Read more

நேத்துவரை வாக்கிங்க் போனவருக்கு…. திடீர் நெஞ்சுவலி எப்படி வந்துச்சி…? ஜெயக்குமார்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தன்னை குறித்து அனைத்து தகவலையும் தெரிந்தவர்…

Read more

எங்களுக்கும் சூடு சொரணை இருக்கு…! எங்களை மிதித்தால் திருப்பி மிதிப்போம்…. ஜெயக்குமார் காட்டம்…!!!

எங்களை விமர்சிப்பவர்களை கூட்டணியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக தாக்கியுள்ளார். அதிமுக பிரம்மாண்ட மரம் என்றும் பாஜக ஒரு சிறு செடி என்றும் விமர்சித்த ஜெயக்குமார், ” எங்களுக்கு சூடு…

Read more

“கத்துக்குட்டி அண்ணாமலை” உங்களுக்கு நாவடக்கம் தேவை…. கொந்தளித்த ஜெயக்குமார்…!!!

கத்துக்குட்டியான அண்ணாமலை அடிக்கடி அதிமுக மீது சேற்றை வாரி தெளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் மாநிலத் தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள்…

Read more

நாடே துயரத்தில் இருக்கும்போது…. அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா…? சாடிய Ex அமைச்சர் ஜெயக்குமார்…!!!

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்பட்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விபத்து…

Read more

அங்கீகரிக்கப்படாத கொடி….! ஓபிஎஸ் ஒரு டூப்ளிகேட்…. கடுமையாக சாடிய Jeyakumar…!!

தேர்தல் ஆணைய உத்தரவு மூலம் இபிஎஸ்-க்கு கட்சியின் சின்னமும் கொடியும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அதிமுக கொடியை OPS தரப்பு மாநாட்டில் பயன்படுத்துகிறது. அதன்படி, திருச்சி முழுவதும் அண்ணா உருவத்துடன், அதிமுக சின்னமான இரட்டை இலை உள்ள கொடி…

Read more

அடக்கி வாசிக்காவிட்டால் அவ்வளவுதான்…. பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை…

Read more

“நெருப்போடு விளையாடாதீங்க”…. உங்களால முடிஞ்சா செஞ்சு பாருங்க…. அதிமுக எச்சரிக்கை….!!!!

தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்திற்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து…

Read more

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப் போகுது…. லஞ்ச ஒழிப்புத்துறை அலர்ட் ஆகுங்க….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

“அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்”… கல் எறிந்தால் காணாமல் போவார்… பாஜக அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து 4 பேர் விலகி அதிமுகவில் இணைந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி செல்வதற்கு அண்ணாமலை திராவிட கட்சிகளின் மீது…

Read more

“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Other Story