தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுக கூட்டணி கட்சிகள், திமுக அரசு செய்யும் அராஜக போக்கை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி எழுப்பவில்லை. திமுகவை விட்டு அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவர்கள் ஹீரோவாக மாறுவார்கள் என்று கூறியுள்ளார்.