அரசு பேருந்தில் பயணித்த மாணவி…. நடந்துனர் செய்த அந்த காரியம்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!

நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பேருந்து நடத்துனர், அதில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில்…

Read more

இனி அரசு பேருந்துகளில் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் கிடையாது… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!

மாநகரப் பேருந்துகள் லக்கேஜ் விதிமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது டிராலி வகை சூட்கேசுகள், 65 சென்டிமீட்டர் அளவுள்ள சூட்கேசுகள் மற்றும் பைகளுக்கு கட்டணம் இல்லை என்று தெரிவித்துள்ளன. ஆனால் அதற்கு மேல் உள்ள சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்..!!!

பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே  வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு…

Read more

ரீல்ஸ் மோகம்…. “செல்போன் பார்த்தபடியே அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுனர்”… பதறிப்போன பயணிகள்… பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தற்காலிக ஓட்டுனரான விழுப்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் அவர் பேருந்தை ஓட்டும் போது ஒரு கையில் ஸ்டீயரிங்கையும், மற்றொரு கையில் செல்போனில்…

Read more

அரசு பேருந்தில் பயணித்த பயணி…. திடீரென கண்மூடித்தனமாக தாக்கிய பேருந்து நடத்துனர்…. பகிர் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் BMTC பேருந்தில் பயணித்த பயணிக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுனர் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு…

Read more

வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி பயங்கர விபத்து… 2 பேர் உயிரிழப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலராக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர் தனது அவசர வேலையாக திருமயம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்றபோது எதிர்பக்கத்தில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் வந்துள்ளது. அதில்…

Read more

அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு… “பந்த் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை” .. அதிர்ச்சி சம்பவம்..!!

புதுச்சேரியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் (செப்டம்பர் 18) இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்சார துறையை தனியார் மயமாவதை கைவிட…

Read more

கார் மீது அரசு பேருந்து மோதல்… கோர 2 பேர் துடி துடித்து பலி… 4 பேர் படுகாயம்.‌!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம்  காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர்.…

Read more

கொஞ்சம் கூட இரக்கமே இல்ல…. 5 கிலோ பைக்கு எதுக்கு டிக்கெட்டு…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பகுதியில் கந்தசாமி சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 கண்களும் தெரியாது. இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சீனி வாங்குவதற்காக சென்றுள்ளார். அதனை வாங்கிய பிறகு, அவ்வழியாக பாவூர்சத்திரம்…

Read more

ஏன் இப்படி பன்றிங்க..! துணிச்சலுடன் தட்டி கேட்ட 9-ம் வகுப்பு மாணவன்…‌‌ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர். இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

உஷ் உஷ் சத்தம்…. பேருந்து சீட்டில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறி அடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்….!!

திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ்…

Read more

“இது உங்க வீட்டு சொத்து”… அரசு பேருந்தை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற மருமகன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் தரகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், தன்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

அரசு பேருந்தில் தீ விபத்து… பொதுமக்கள் உயிருடன் விளையாடாதீங்க… திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்…!!!

சென்னை அடையாறில் மாநகர அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை அடையாறில் மாநகர பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதில்…

Read more

காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பதற வைக்கும் சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

“தமிழக அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சில பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பொள்ளாச்சி செல்லும்…

Read more

நூலிழையில் தப்பிய பேருந்து விபத்து…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!

கர்நாடகா மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ இருந்தது. இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில்…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திருத்துறைப்பூண்டி அருகில் வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில்…

Read more

MLA ஓட்டிய அரசு பேருந்து…. திடீரென விபத்தில் சிக்கியது…. பின் நடந்த சம்பவம்…..!!!!

காஞ்சிபுரம் அருகில் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு வசிக்கும் மகளிர்களுக்காக புதிய மகளிர் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

போடு செம!…. இனி புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,…

Read more

விக்கிரவாண்டி உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்க தடை… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழுப்புரம் விக்ரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்…

Read more

Other Story