பெற்றோர்களே உஷார்…! பூங்காவில் விரல் துண்டாகி வலியில் துடித்த சிறுமி…. விளையாடிய போது நடந்த விபரீதம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” அடம் பிடித்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார்.…

Read more

சிலிண்டர், UPI முதல் மாருதி சுசுகி கார் வரை…. இன்று முதல் (பிப்-1) அமலாகும் புதிய மாற்றங்கள்…. முழு லிஸ்ட் இதோ….!!

பிப்ரவரி 1 இன்று முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வது தவிர பல்வேறு துறைகளை பாதிக்கும் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும்…

Read more

விடாமல் துரத்திய சர்ச்சை…. வைஷாலிக்கு சாக்லேட், பூங்கொத்து…. மன்னிப்பு கேட்ட உஸ்பெகிஸ்தான் வீரர்….!!

டாடா ஸ்டீல் செஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியுடன் மோதினார். பொதுவாக செஸ் விளையாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால்…

Read more

2025-26 பட்ஜெட் தாக்கல்… வேளாண்துறைக்கு பேரிடி….? அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்….!!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 54% மக்கள் வேளாண்மை தொழிலை நம்பி உள்ளனர். இதனால் இந்த ஆண்டாவது மத்திய பட்ஜெட் திட்டங்கள் இலக்கை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வரிசையில்…

Read more

நாளை 2025-26 பட்ஜெட் தாக்கல்…. எங்கு, எப்படி பார்க்கலாம்….? உங்களுக்கான தகவல் இதோ….!!

2025 – 2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அதாவது நாளை தாக்கல் செய்யப்படுகின்றது. இதில் மோடி 3.0 அரசின் இந்த பட்ஜெட் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் நிதி…

Read more

தங்கம் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை….! பட்ஜெட்டில் விலை உயர போகும் பொருட்கள் என்னென்ன…? அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்….!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025&26 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் இதனால் ஒரு சில பொருட்களின் விலை உயரலாம். ஒரு சில பொருட்களின் விலை குறையலாம். தற்போது வந்த தகவலின் அடிப்படையில் இந்த பட்ஜெட்டில் எந்த…

Read more

மத்திய பட்ஜெட்டில் 3 முக்கிய அறிவிப்புகள்….! வருமான வரியில் மாற்றம்…? வெளியான முக்கிய தகவல்கள்…!!!

நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, வருமான வரி விலக்கில் மாற்றம் ஏதும் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் மக்களின் மத்தியில் அதிகரித்து கொண்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

நாளை 2025-26 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்…. மருத்துவத்துறையில் என்னென்ன மாற்றங்கள்….? மெரில் லைஃப் சயின்ஸ் சஞ்சீவ் பட் சொல்வது என்ன….?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மருத்துவத்துறையில் என்ன மாற்றங்கள் இருக்கும்? என பார்க்கலாம். மெரில் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…

Read more

அப்பா எங்கன்னு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்…? மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கதறி அழுத பெண்….!!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண்…

Read more

BIG BREAKING: ரூ.62,000-ஐ நெருங்கும் தங்கம் விலை…. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 61,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

BOSS நீங்களுமா…? ஜனவரி மாதம் தொடர்பான மீமை பகிர்ந்த கூகுள்…. எப்போதான் முடியுமோ…!!

2025 புத்தாண்டு மக்கள் விமர்சையாக கொண்டாடினார்கள். உலகின் அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டியது. புது வருடம் பிறந்து நீண்ட நாட்கள் கழிந்தது போல உள்ளது. ஆனால் இன்னும் ஜனவரி மாதமே முடியவில்லை. ஜனவரி மாதத்தில் 31 நாட்கள் உள்ளது.…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை…. முழு விவரம் இதோ….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சிறுமியை கதற கதற சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி…

Read more

காதலியுடன் பைக்கில் சென்ற வாலிபர்… “அதை எங்கடா….?” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில்…

Read more

நெருங்கும் IPL 2025…. CSK-வின் புதிய ஜெர்சி அறிமுகம்….!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் IPL தொடருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள். குறிப்பாக IPL-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். அதற்கு காரணம் தோனி தான். இந்த வருடம் மார்ச் மாதம்…

Read more

குளியலறையில் கூச்சலிட்ட பெண்…. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து…

Read more

“HAPPY STREET” நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு…. காவல்துறையினரின் அதிரடி முடிவு….!!

ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை…. தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்ததால் சோகம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றசாட்டு….!!

திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த…

Read more

வீட்டிற்கு வந்த “டாக்டர்….” அழுகிய நிலையில் தந்தை-மகள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…. பகீர் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

Read more

SORRY சொன்ன மாணவி…. விரட்டி சென்று முத்தம் கொடுத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அந்த மாணவியின் ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கல்லூரி மாணவி உடனே முகமது ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால்…

Read more

“என்ன விட்டு போயிட்டிங்களே…” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்…. பகீர் சம்பவம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது.…

Read more

“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…

Read more

என்னாச்சு….? பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். சாமுவேலுடன் 35 வயதுடைய அவரது மகள் இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக இவர்களது வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….? கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன்…

Read more

Breaking: தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 60,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

BREAKING: தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தேங்காய் விலை… ஒரு கிலோ எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க…!!!

சென்னையில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் சந்தைகளில் இருந்து 250 டன் தேங்காய் கொண்டு…

Read more

தமிழக மக்களே…! இன்று 4 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள்…. NETFLIX-ன் ஆவணப்படம்…. வெளியான ட்ரெய்லர்….!!

கிரிக்கெட் என்றாலே மற்ற அணிகளின் விளையாட்டை விட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டியை சுவாரஸ்யமாக பார்ப்பார்கள். இந்நிலையில் netflix…

Read more

“குடும்பத்துடன் நேரம் ஒதுக்கணும்” இனி T20 லீக்-களில் விளையாட மாட்டேன்…. பிரபல கிரிக்கெட் வீரர் முடிவு….!!

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரான டிராவீஸ் ஹெட் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடுவேன் என்றும் சர்வதேச போட்டிகளை தவிர்த்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, “ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடும்…

Read more

இங்கிலாந்துடனான டி20 போட்டி…. இந்திய அணியின் முதல் தோல்வி…. கேப்டன் சொல்வது என்ன….?

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி குஜராத் ராஜ்கோட் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 171 ரன்கள் எடுத்தது இதனைத் தொடர்ந்து 172 ரன்களை இலக்காக வைத்து இந்திய…

Read more

U-19 T20 மகளிர் உலகக் கோப்பை…. 150 ரண்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…. சதம் அடித்த முதல் வீராங்கனை….!!

மலேசியாவின் கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்துடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள்…

Read more

ISL கால்பந்து போட்டி…. இன்று மோதிக் கொள்ளும் ஹைதராபாத் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள்…. வெற்றி யாருக்கு….!!

13 அணிகள் பங்கேற்கும் 11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை பல்வேறு லிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி 12வது இடத்திலும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6வது…

Read more

அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

நள்ளிரவில் பகீர்….! இளம்பெண்கள் காரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை 4 மணிக்கு ஈசிஆர் முட்டுக்காடு படகு குலாம் மேம்பாலத்தின் மீது கோவளம் கடலில் பக்கிங் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக நான்கு வாலிபர்கள் காரில்…

Read more

“தம்பியை அடிக்கிறாங்க….” மழலை மொழியில் அழுத குழந்தை…. காதலனுடன் சேர்ந்து பிள்ளையை அடித்தே கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் பசுபதி சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல்(6), வெற்றிமாறன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவிற்கு பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில்…

Read more

Breaking: ஷாக் நியூஸ்…! தங்கம் விலை புதிய உச்சம்… இன்று சவரனுக்கு ரூ.680 உயர்வு…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்த்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 60…

Read more

மக்களே அலர்ட்..! இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்… ஜெய்ஸ்வாலை தேர்வு செய்ததற்காக அவரை தலை வணங்குகிறேன்… சுரேஷ் ரெய்னா..!!

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! பும்ரா திடீரென விலகல்..? ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய தகவல்..!!

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.…

Read more

ஆஸ்திரேலியா இலங்கை டெஸ்ட் தொடர்…. தொடக்கமே அமர்க்களம்….!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்சயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று…

Read more

“ஐயோ… எங்கள விட்டு போயிட்டிங்களே…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பாளையத்தில் பால்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ரேகா(35) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பால்ராஜ்…

Read more

திக் திக்…! மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. மாணவர்கள் செய்த காரியம்….. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.…

Read more

பரபரப்பு….! பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொன்ற நபர்கள்…. நீடிக்கும் பதற்றம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் அருகே ரவுடி அன்பரசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.360 சரிவு…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில் இன்று விலை 240 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 60,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம்‌…

Read more

உங்க கேள்வில மரியாதையே இல்ல…. இதை பொறுத்துக்க முடியாது…. கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்….!!

பாகிஸ்தானில் வைத்து வெஸ்ட் இண்டீஸ்க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷான் மசூத்திடம்…

Read more

நள்ளிரவு நேரம் காட்டு பகுதியில்…. கையில் “ஊசியுடன்” நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியதோட்டம் பகுதியை…

Read more

Other Story