ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு….! ஒரு வாரத்திற்குள் இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நலத்திட்டங்களின் ஒரு தூணாக இருந்து வரும் ரேஷன் அட்டை, தற்போது புதிய கட்டாய விதிமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கும் ரேஷன் திட்டம், தற்போது ஸ்மார்ட்…

Read more

  • May 23, 2025
ரூ400 க்கு ஒரு ஆட்டுக்குட்டி….. “சிரிக்க சிரிக்க சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்டு வியாபாரி” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டையாபுரம் சந்தையில் ஆட்டு விற்பனை எப்போதும் உற்சாகமாக நடைபெறும் ஒரு களை கட்டிய இடமாகும். இந்த சந்தையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு பலரது மனதைத் தொட்டுள்ளது. ஒரு சிறுமி, தனது கையில் இருந்த சில்லறைக் காசுகளை…

Read more

எங்கு பாலில் வன்கொடுமைகள் நடந்தாலும் அதை அப்படியே மறைக்க திமுக அரசு முயற்சிக்கிறது…. வானதி சீனிவாசன் காட்டம்..!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி முதல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின்…

Read more

“மக்களுக்காக அல்ல கூட்டணிக்காக”…. முதல்வர் ஸ்டாலின் இதுக்கு தான் டெல்லி போறார்.. தமிழிசை விமர்சனம்.‌!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள்?… பொது சுகாதாரத்துறை விளக்கம்…!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்ட கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழக அரசு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை வழங்கியதன் மூலம் அந்த…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு வாரத்தில்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் 107…

Read more

“20 வருஷத்துக்கு முன்னாடி நான் பேசுனது தப்புதான்”… பெரியாரே ஒரு மண்தான்.. பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா..? சீமான் மீண்டும் பரபரப்பு பேச்சு..!!!

சென்னையில் கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் உலக தமிழ் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் வழக்காடுவோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் மற்றும் மத போதவர்கள்…

Read more

“பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது; யாரும் பணம் அனுப்பாதீங்க….” மகாவிஷ்ணு அதிரடி அறிவிப்பு….!!

பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது. யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என மகாவிஷ்ணு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது என அறிவிப்பதில் நிம்மதி. எனக்கு எந்தவித வேதனையும் கொண்ட முடிவாக இது இல்லை. சொந்த ஆன்மீக வளர்ச்சியை…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய அரசு பேருந்து….! ஓட்டுனர் துடிதுடித்து பலி…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிமுக சார்பில் காவல்துறைக்கு பாதுகாப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ஆம்…

Read more

Breaking: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம்…!!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சர்வதேச அளவில் 20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. மேலும் இந்த…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… இந்த 3 ஆவணங்களும் ரொம்ப முக்கியம்… ஜூன்‌ 4 முதல் விண்ணப்பிக்கலாம்… முக்கிய அறிவிப்பு.!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் வாழ்வதரத்தை உயர்த்தும் நோக்குடன் நடைபெற்று வருகிறது. இதன் கீழ், மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த திட்டம் ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய…

Read more

“ED-ஐ‌ கையில் வைத்துவிட்டு அனைவரையும் மிரட்டுறாங்க”… கோர்ட் எங்களுக்கு நியாயம் வழங்கியிருக்கு… அமைச்சர் கே.என் நேரு…!!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… வேறொருவருடன் நிச்சயதார்த்தம்… புதுபெண்ணின் வீட்டின் முன்பு தூக்கில் தொங்கிய காதலன்… அடுத்த நொடியே காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் ஜீதின் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் இவருடைய தாத்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்லத்தில் உள்ள…

Read more

Breaking: குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!!!

சென்னையில் கடந்த 2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை 2120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 வரையில் குறைந்து ஒரு சவரன் 71,520 ரூபாய்க்கு…

Read more

“2026 சட்டசபை தேர்தல்”… தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்…? பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கட்சியின் வளர்ச்சி பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாபெரும் மாநாடு நடத்த உள்ளோம். அப்போது உறுதியாக தேமுதிக…

Read more

டாஸ்மாக் ஊழல் விவகாரம்… அமலாக்கத்துறையின் சோதனைக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் கிடையாது…. அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்…!!

டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி .ஆர் கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது…

Read more

“மதுரை மேற்கில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்வராகும் விஜய்”… போஸ்டர் அடித்து ஒட்டிய தவெக… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கட்சியின் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. அதே நேரத்தில் முக்கிய…

Read more

  • May 23, 2025
“லதா…. மஞ்சுளா” இதை விட பெஸ்ட் – டா சொல்லி தரமுடியுமா…? இணையத்தில் வைரலாகும் ஆசிரியர் வீடியோ…!!

“நீயா நானா” நிகழ்ச்சி, சமூகத்தில் பல்வேறு தலைப்புகளை விவாதிக்கும் மேடையாக இருப்பதோடு, மனிதர்களின் தனித்துவமான திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்து நடைபெற்ற ஒரு விவாதத்தில், பொருளாதாரத் துறை ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான…

Read more

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதனை தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு…

Read more

  • May 23, 2025
பணத் திமிரு : “பெட்ரோலில் கை கழுவிய இளைஞர்” கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் இப்போது பணத்தை தாறுமாறாக செலவழித்து, அதை வீடியோவாக பதிவு செய்து பிரபலமாக முயல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இத்தகைய செயல்கள் பல நேரங்களில் எரிச்சலையும், ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு இளைஞர் பெட்ரோல் பங்கிற்கு சென்று,…

Read more

BREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு….!!

பொது தேர்வுகள் முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறக்கப்படும் தேதியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. தற்போது தொடக்க…

Read more

Breaking: அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது… திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ கருத்து…!!!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவினர் மீது நடவடிக்கை?…. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை…!!!

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று ஊடகப் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, பாஜக முன்னாள்…

Read more

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்….! நாங்க அதை செய்வோம்…. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு…!!

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனைக்கு பின்னால் பாஜக இல்லை. திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விடும்…

Read more

BREAKING: அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டிய தீர்ப்பு…. திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதியின் பேச்சு….!!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

“பி.எம் கிசான் திட்டம்”… அது ஒரு போலியான செயலி… யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

பிரதமர் மோடியின் கிசான் போஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு செயலியை குறிப்பிட்டு, இந்த செயலியின் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப்பில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த போலியான…

Read more

Breaking: கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.2120 உயர்வு…!!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை 1760 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 71800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

தமிழக மக்களே..! “இடி மின்னலுடன் இன்று பிச்சு உதறப்போகும் மழை”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை…

Read more

“ரூ.15,000 பணத்துக்காக”… பெத்த மகனையே குத்தகைக்கு அனுப்பிய பெற்றோர்… 30 நாட்களுக்கு முன்பு… குழி தோண்டி புதைத்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திராவில் உள்ள கூடூர் பகுதியில் பிரகாசம்-அங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஏழ்மையால் தவித்துள்ளனர். இவர்கள் முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அங்கம்மா குடும்பத்தினரால் செலுத்த முடியாததால்…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. மே. 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…? வெளியான சூப்பர் தகவல்..!!!

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி மகளிர் பயன்பெறும் நிலையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட இருக்கிறது.…

Read more

ரயில் பயணிகளுக்கு செம செக்..! “இனி இப்படி பயணம் செய்யக்கூடாது”.. மீறினால் ரூ.1000 அபராதம்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!!!

நாட்டில் உள்ள பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதியானது. இதனால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதோடு முன்கூட்டியே முன்பதிவும் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு உள்ளூர் ரயில்களும்…

Read more

எது ஸ்டாலின் கை..? “அண்ணா பல்கலைக்கழகம் முதல் அண்ணா நகர் வரை”… SIR-களை காப்பாற்றும் கை… இதெல்லாம் பேசினா சிரிக்க போறாங்க… போட்டுத்தாக்கிய இபிஎஸ்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முந்தைய மூன்று ஆண்டுகள்  கூட்டங்களை “தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது” என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக,…

Read more

“தமிழ்நாட்டின் சாபக்கேடு”.. மடைத்தனமாக அரசியல் செய்கிறார்… உங்க மகனுக்காகத்தானே டெல்லிக்கு போனீங்க… கிழித்தெரிந்த அமைச்சர் ரகுபதி….!!!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது ரெய்டுக்கு பயந்தும் நாட்டை விட்டு தப்பி ஓடிய தம்பியை காப்பாற்றவும் தான் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக கூறினார். இதனை தற்போது அமைச்சர் ரகுபதி…

Read more

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… “நாட்டை விட்டே தப்பி ஓடிய அந்த நபர் யார்”..? தில்லு இருந்தா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க… இபிஎஸ் சுளீர்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா முதல் அமித்ஷா வரை டேபிள் அடியில் காலை பிடிக்கும் பழக்கம் இன்னமும் மாறவில்லை எனவும் கூட்டணி கிடையாது எனக் கூறிய ஈரம் கூட காயாத நிலையில் வெள்ளை குடை ஏந்தி பாஜகவுடன் கூட்டணி…

Read more

“குவிந்த புகார்கள்”… கவுன்சிலர் சாரதா அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்… திமுக மேலிடம் அதிரடி…!!!

சென்னை மாநகராட்சி திருவிக நகர் 65-வது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் கு. சாரதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது சார்பாக திமுக மேல் இடத்திற்கு அடிக்கடி புகார்கள்…

Read more

அதிமுக, பாஜக கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை…. விஜய் தனித்து போட்டியிடுவது தான் நல்லது… எச்.ராஜா கண்டனம்…!!

மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை வந்தவுடன் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் சிலர் தலைமுறை வாக்கியுள்ளனர். அவர்கள்…

Read more

Breaking: ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு… இலவச வீடுகள் வழங்கப்படும்…. தமிழக அரசு..!!

சென்னையை அடுத்துள்ள அனக்காபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகத்தியது. மேலும் அங்கிருந்தவர்களுக்கு ரூ.17 லட்சம்…

Read more

மக்களே உஷார்… இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கேரளாவில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்…

Read more

எந்நாளும் உரிமைக் கொடியைத் தான் ஏந்துவேன்…. எதிர்வட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதில்..!!!

முன்னதாக முதல்வர் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயாக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக கூறிருந்தார். ஆனால் அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய…

Read more

“சசிகலா முதல் அமித்ஷா வரை”.. டேபிளுக்கு அடியில் கால் பிடிக்கும்… புலிகேசியாக மாறிய இபிஎஸ்-க்கு என்னை பற்றி பேச கூசவில்லையா..? CM ஸ்டாலின் ஆவேசம்‌‌…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டது எல்லாம் தம்பி படுத்தும் பாடு என்று  விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு முதல்வர்…

Read more

அன்புமணி ராமதாசுடன் மனக்கசப்பு இல்லை…. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!!!

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அன்புமணி ராமதாஸ்…

Read more

கல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…

Read more

“இந்தியாவை அவங்கதான் அழிக்கிறாங்க”… செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் எம்எல்ஏக்கள் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். இதுகுறித்து  காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, இதுகுறித்து…

Read more

OMG: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1760 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 71440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

“பாஜக, காங்கிரஸ் இல்லாமல் மாநில கட்சிகளால் அரசியல் செய்ய முடியாது”.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு… புயலை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்..!!

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்து கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடும் போது அதிக இடத்தில் வெற்றி பெற…

Read more

“கிளாம்பாக்கம் To உளுந்தூர்பேட்டை”… அரசு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த அமைச்சர் சிவசங்கர்… வைரலாகும் வீடியோ…!!!!

சென்னையில் நேற்று தனது வழக்கமான வேலையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முடித்தார். அதன் பின்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு பேருந்து மூலம் தனது ஊருக்கு திரும்பினார். அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் குறைபாடுகளை கேட்டு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் 25 அல்ல வெறும் 5 தான்”… இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… அதிரடி அறிவிப்பு.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் குற்றசாட்டுகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. போக்குவரத்தை சரி செய்வதற்காகவும்…

Read more

Breaking: “இபிஎஸ் கோட்டையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்”… ஓபிஎஸ் உடன் ஐக்கியம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில்…

Read more

Other Story