வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.எஸ் காலனியில் பாரதி கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் இடை தரகராக வேலை பார்த்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நியூ லைட் ட்ராவல்ஸ்…

Read more

விபத்தில் இறந்த மாணவர்…. உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராடியதால் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சசிகுமார் அவரது நண்பர் குகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சமயபுரம் நரசிங்கமங்கலத்தில்…

Read more

தங்கையை கவனிக்காததால் கண்டித்த தாய்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் லாவண்யா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாகராஜின் இரண்டாவது மகளுக்கு கண் பார்வை…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லகம் மேல தெருவில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்த ரஞ்சித் குமாரை அவரது தாய் சுகந்தி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம்…

Read more

இட்லி-குருமா சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் அடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி- குருமா வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட ஏழு…

Read more

பூப்பறிக்க சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீரங்கம்பட்டியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிமுத்து தனது வீட்டிற்கு பின்புறம் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஹன்சிகா பூப்பறிக்க சென்றபோது பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்பு…

Read more

வாலிபரிடம் பேசிய பிளஸ்-1 மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாகாளிப்பட்டியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு துர்கா தேவி வீட்டில் இருந்து…

Read more

“கணவர் மீது நடவடிக்கை எடுங்க” காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தும்பலம் பெருமாள் பாளையத்தில் கலையரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசிக்கு ராஜசேகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகர் மூன்று மாதத்திற்கு முன்பு தன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை…

Read more

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நல்லையன் என்பவர் கடந்த 2008-ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்த வகையில் சம்பளமாக 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வர…

Read more

வீட்டை சுத்தம் செய்ய அழைத்த கார் டிரைவர்….. 2 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மேல வீதியில் மணிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே வீட்டில் 35 வயதுடைய பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.…

Read more

முகநூல் மூலம் பழக்கம்…. வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கல்லாம்பட்டியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகில் அக்பர்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகநூல் மூலம் ஷகில் அக்தருக்கு திருச்சியைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும்…

Read more

பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு…

Read more

“20 மாதங்கள், 1 லட்ச ரூபாய்”…. லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சாண்டவர் கோவிலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசெல்வி(42) என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஏல சீட்டு நடத்தி மாதந்தோறும்…

Read more

3 கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது.…

Read more

தலையில் கல்லை போட்ட கணவர்…. காதல் மனைவி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் பெயிண்டரான சதீஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபுராபீவி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

காதல் திருமணம் செய்த தம்பதி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் பகுதியில் ராஜ்குமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் சோபனாபுரத்தைச் சேர்ந்த சாரதா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதில் ராஜ்குமார் நெல்…

Read more

“தினமும் 3 ஊசி, குழாய் மூலம் உணவு”….13 வயது மகனை காப்பாற்ற போராடும் தம்பதி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூ மார்க்கெட் சந்து பகுதியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிதாயத்து நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது உசேன்(13) என்ற மகன் உள்ளான். மூளை வளர்ச்சி குன்றிய முகமதுவுக்கு குடும்பத்தினர்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”…. கணவரை கொன்று உடலை எரிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி 16-வது குறுக்கு வீதியில் சிவலிங்கம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி தனது…

Read more

பயிற்சி பெற சென்ற டாக்டர் திடீர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சாஸ்திரி தெருவில் டாக்டரான திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் திலீப்…

Read more

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…. அரிவாளால் வெட்டிய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வரகுப்பை கிராமத்தில் விவசாயியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சின்னத்தம்பி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். செந்தில்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு…

Read more

“நீட்” தேர்வு எழுத முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்குளம் சத்திரப்பட்டி பகுதியில் சரவணன்-சுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவேதா(22), எஸ்திகா(20) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எஸ்திகா நாமக்கல்லில் இருக்கும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். சுவேதா ஒரு கல்லூரியில்…

Read more

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!;

திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு கைகாட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முருகன் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து ஜெயலட்சுமி படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பட்டியில் இருக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் காட்டு எருமைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மின்வேலி…

Read more

தபால் அலுவலகங்களில் ஜூன் 23 வரை தங்க பத்திரம் விற்பனை… வெளியான அறிவிப்பு..!!

திருச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில்  தங்கப்பத்திரம் விற்பனை வருகின்ற  23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். இங்கு 24…

Read more

திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!

திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

குறைந்த விலைக்கு வீட்டுமனை…. கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவில் கராத்தே மாஸ்டரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. இன்ஜினியரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மதியழகன், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் இருக்கும் மதியழகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல்லிப்பட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவகுமார் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை…. 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று இரவு முதல்வர் ஸ்டாலின் விமான மூலம் திருச்சி செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி…

Read more

தலையில் குழவி கல்லை போட்டு தந்தை கொலை…. மகன் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி…

Read more

வேலை செய்ய கூடாதா…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் லட்சுமி நகரில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்தார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த மோனிஷாவை பெற்றோர் கண்டித்தனர்.…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நண்பர்கள்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் தாகூர் தெருவில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர் முத்துவுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. டிரைவர், கண்டக்டர் உள்பட 17 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு விரைவு குளிர்சாதன பேருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செல்வகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.என் பாறைப்பட்டி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி சேர்ந்த சபீனா என்பவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 15 பேருடன் ஒரு வேனில் சென்றுள்ளார். அந்த வேலை சாதிக் பாஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேதுராப்பட்டி பிரிவு ரோடு அருகே…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளகாநத்தம் கிராமத்தில் தங்கவேல்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் காற்றின் வேகத்தால் வேளகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. ஆடிட்டரிடம் ரூ.50 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டரான பவுன் குமார் என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019-ஆம் ஆண்டு எனக்கு சேலத்தைச் சேர்ந்த சங்கர் பாபு, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள்…

Read more

காதலனை கரம் பிடித்த 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் ஹேமாவதி(20) கடந்த நாளும் மதங்களுக்கு முன்பு சிவ சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோம்பை புதூர் கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.…

Read more

திருச்சியில் பயங்கரம்… கை, கால்களை கட்டி வைத்து மூதாட்டி கொடூர கொலை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய சரக்கு வாகனம்…. தாய்- குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி…

Read more

புதுப்பெண் தற்கொலை வழக்கு…. நாத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.களத்துப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரத்குமார் கவிப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கவிப்பிரியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

மேம்பாலத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

திடீரென வெடித்த டயர்…. தீப்பிடித்து எரிந்த லாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சி.ஆர் பாளையத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரிடம் பாரதிதாசன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாரதிதாசன் லாரியை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வட்டார போக்குவரத்து…

Read more

வரதட்சணை கேட்டு சித்திரவதை…. கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மலைக்கோட்டை அரச மர தெருவில் லோகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு லோகேஸ்வரிக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் லோகேஸ்வரி மலைக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது…

Read more

பழைய கார்களை புதுப்பித்து தருவதாக கூறி…. ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து அதனை புதுப்பித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த சத்திய கீதன், கணேஷ் முத்தையா ஆகியோரிடம் 7 கார்களை புதுப்பிப்பதற்காக கொடுத்துள்ளார். அவர்கள்…

Read more

சாமி சிலையை திருட முயன்ற 2 பேர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாநத்தம் அருகே மணியன் குறிச்சியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு எதிரே சிதிலமடைந்த தேர் இருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மணிகண்டன் ஆகிய இருவரும் தேரில் இருந்த மரத்தினால் ஆன கருப்புசாமி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக இறந்த டாக்டர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் அண்ணா நகர் பகுதியில் டாக்டரான விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மகப்பேறு மருத்துவம் படித்து வந்துள்ளார். இதற்காக விக்னேஸ்வரன் தவளக்குப்பத்தில் இருக்கும் வாடகை…

Read more

“நீட்” தேர்வு எழுதிய நிறைமாத கர்ப்பிணி…. உறுதுணையாக இருக்கும் கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 7,630 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜீனத்நிஷாபேகம்(34) சமது பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக…

Read more

Other Story