குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி…. ஆம்புலன்ஸிலேயே பிறந்த குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி..!!

திருச்சி மாவட்டம் பெரியகுடந்துறை என்னும் பகுதியில் ஜெயந்தி(20) என்ற பெண் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் சம்பவ…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

சிறையில் திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ்காரர் பாக்குற வேலையா இது…!!!

திருச்சி மத்திய சிறையில் 1600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 836 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபி1 அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த சிறையில் இருந்த காவலர்…

Read more

“10 வயசு தான்”… சிறுமியை கூட விட்டு வைக்காத கொடூரர்கள்… 14 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில்‌ கைது… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர்.…

Read more

தமிழகத்தில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை… எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து வளர்ந்து வரும் மாவட்டமாக இருக்கும் திருச்சியில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு விடப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தற்போது…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் எண் 12664 கொண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கொல்கத்தா சென்று வருகிறது. இந்த ரயில் பல பகுதிகளை கடந்து 2025 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா, ஹவுரா நகர் வரை சென்றுவர 35 மணி…

Read more

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய தமிழக விவசாயி… தினமும் பூஜை செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

மெய்சிலிர்க்க வைக்கும் பறவைகள் பூங்கா… திருச்சி மக்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்டத்தில் கண்ணை கவரும் வகையில் பறவைகள் பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 13.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்கா 5 ஏக்கர் பரப்பளவில் காட்டப்படுகிறது. அதன்படி…

Read more

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

காதல் ஆசை காட்டிய 21 வயது இளைஞர்…. 10-ம் வகுப்பு மாணவியோடு அடிக்கடி உல்லாசம்…. இறுதியில் நடந்த சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர்  விக்னேஸ்வரன். 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை  காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அந்த சிறுமியுடன்  உல்லாசமாக இருந்துள்ளார்.…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பலமுறை உல்லாசம்…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

மாமாவுக்கும் மச்சானுக்கும் சண்டை… ஆத்திரத்தில் நடந்த வெறிச்செயல்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும்…

Read more

ஒரே வீட்டில் திருமணமாகாத அண்ணன்-தம்பி… இரவில் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதம்…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில்…

Read more

உடலுறவுக்கு மறுத்த கள்ளக்காதலி…. ஓட ஓட கொலை செய்த காதலன்…. திருச்சி அருகே பரபரப்பு…..!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரில் ரவிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்லக்கூடிய சுமதிக்கு வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த சுமதியின் உறவினர் ஒருவர் கள்ளக்காதலை…

Read more

ஏர்போர்ட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி பறிமுதல்… சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இதன் நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

டிசைன் டிசைனா கடத்துறாங்க…. 43.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி விமான நிலையத்திற்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். ஒரு பயணியை…

Read more

நாங்க படுத்துக்கிட்டே தான் பைக் ஓட்டுவோம்…. வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!

திருச்சியில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய தலைமுறையினர் சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கின்றனர். எங்கே சென்றாலும் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவது, ரீல் எடுப்பது,…

Read more

எல்லாம் போச்சி… கோவில் தெப்பக்குளத்தில் பாய்ந்த வாகனம்… தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் வழிபாட்டு தளத்தில் இருக்கும் தெப்பக்குளத்தில் மூழ்கிய வாகனத்தை தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை வழிபாட்டு…

Read more

செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்… தூக்கு போடுவது போல நடித்த தாய்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவில் முருகேசன் மற்றும் பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் லெனின் பி சி ஏ…

Read more

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டீங்களா…? செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில்…

Read more

குடிபோதையில் தொடர் தகராறு… கோபத்தில் குழவிக்கல்லால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம்…

Read more

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்…. 4 நாட்களாக பேசாத காதலன்…. 16 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களை பலரும் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் ஆபத்துக்களை யாரும் உணர்வதில்லை. இந்த நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கலீல் அகமது ,…

Read more

1000 ரூபாய் தந்தால் தான் வேலை நடக்கும்…. கறாராக பேசிய அரசு மருத்துவர்… வைரலாகும் வீடியோ..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மெய்கன்நாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராமச்சந்திரன் ஒரு மூதாட்டியின் இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆயிரம் ரூபாய் தந்தால்…

Read more

BREAKING: ஆவின் வேன் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

திருச்சியில் ஆவின் பால் விநியோகிக்கும் வேன் உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகம் தங்களுக்கு தரவேண்டிய வாடகை இரண்டு மாதங்களாக  தரவில்லை என பணியை புறக்கணித்து போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் இன்று காலையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன்படி, 55 நாட்களுக்கான வாடகை நிலுவைத்…

Read more

காதல் தோல்வி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்சி மாவட்டம் தீரன் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் அதிகமாக அவருக்கு திடீரென வயிற்று வலி…

Read more

சுற்றுலா அழைத்துச் செல்ல மறுத்த பெற்றோர்…. கோபத்தில் வீட்டிற்கு தெரியாமல் மெரினா சென்ற சிறுமிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு…

Read more

திருச்சி ரயில்வே நிலையத்தில் கவர்ச்சி நடனம்… இளம்பெண்கள் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

தூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!

திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…

Read more

“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…

Read more

ரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…

Read more

“திருச்சி மாவட்டத்திற்கு மே 6-ல் உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மே மாதம்   6-ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

“ஓடும் பேருந்திலிருந்து திடீரென இருக்கையுடன் கீழே விழுந்த நடத்துனர்”…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி சென்ற நிலையில் முருகேசன் என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். இந்தப் பேருந்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்”…. கோர விபத்தில் 2 பேர் பரிதாப பலி… ஒருவர் படுகாயம்…!!!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் கொடூரமாக கொன்ற மகன்… உச்சக்கட்ட அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கொடிமலர் (48) என்ற மனைவியும், வளர்மதி என்ற மகளும் ராஜகுமாரன் (29) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வளர்மதிக்கு…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும்…

Read more

சட்டவிரோத செயல்… 8 ரவுடிகள் கைது… அதிரடி அக்ஷனில் போலீஸ்…!!

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை தடுப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு பல்வேறு லட்சம்…

Read more

சித்திரை தேர் திருவிழா… ஏப். 16-ல் உள்ளூர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் கடந்த 7-ம் தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக…

Read more

ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரூ. 1 கோடி பறிமுதல்… சிக்கியது எப்படி..? திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய…

Read more

20 ரூபாய்க்காக பறிபோன உயிர்… கதறும் குடும்பம்… சோக சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ்(50) என்பவர் ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் கடன் வைத்துள்ளார். இதனை ஜோசப் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் விறகு கட்டையால் இயேசுராஜை அடித்த ஜோசப்…

Read more

Other Story