பீடி தராததால் ஆத்திரம்… தந்தைக்கு நடந்த கொடூரம்… போலீஸ் விசாரணை…!!
ஆவடியில் பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேந்திரன் கல்லால் அடித்துக்…
Read more