Breaking: இன்று ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் ஜூன் 9-ம் தேதி தெலுங்கு…

Read more

தலைநகரில் பொய்த்துப் போன கெஜ்ரிவால் பிரச்சாரம்… 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை…!!!

தலைநகர் டெல்லியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று இந்த முறையும் 7 தொகுதிகளிலும் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில்  தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

போடு வெடிய..! தூத்துக்குடியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி அபார வெற்றி…!!!

திமுக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக கட்சியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2-ம் இடத்தில் இருக்கிறார். கடந்த…

Read more

Big Breaking: தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது திமுக கூட்டணி…!!!

நாடு முழுவதும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும்…

Read more

6 வருடங்களாக திகார் சிறையிலிருக்கும் அப்துல் ரக்ஷித் அமோக வெற்றி… தோல்வியை ஏற்றார் காஷ்மீர் EX.CM. ஓமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரக்ஷித் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அப்துல் ரக்ஷித் வெற்றி பெற்ற நிலையில் ஓமர் அப்துல்லா தன்னுடைய தோல்வியை ஏற்பதாக அறிவித்துள்ளார். அதோடு வெற்றிபெற்ற…

Read more

விருதுநகரில் மகனின் வெற்றி…. கேப்டன் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் தியானம்…!!!

விருதுநகர் தொகுதிகள் தேமுதிக சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்கள். இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து…

Read more

மும்முனை போட்டி… விஜய பிரபாகரனுக்கு திடீர் பின்னடைவு… விருதுநகரில் வெற்றி யாருக்கு…?

விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் தொடர்ந்து 6 சுற்றுகளில் முன்னிலை வகித்த விஜய பிரபாகரன் 7-வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தற்போது 1,60,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு விஜய பிரபாகரன்…

Read more

திடீர் ட்விஸ்ட்… சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் அழைப்பு… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்…!!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆன தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 220…

Read more

மதுரை தொகுதியில் மீண்டும் எம்பி ஆகிறார் சு. வெங்கடேசன்…!?!

மதுரை தொகுதியின் எம்பி ஆக சிபிஎம் கட்சியின் சு. வெங்கடேசன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் எம்பி ஆவதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளார். அதன்படி மதுரை தொகுதியில் அவர் 2,41,805 வாக்குகளுடன் தொடர்ந்து அவர் முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு அதிமுக…

Read more

வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் பாஜக… திருச்சூரில் சுரேஷ் கோபி அமோக வெற்றி…!!!

கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கினார். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.…

Read more

திடீரென வாபஸ் பெற்ற காங்கிரஸ்… அதிக வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் நோட்டா… பரபரப்பில் அரசியல் கட்சிகள்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று நோட்டா 2-ம் இடத்தை பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றார். மேலும்…

Read more

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா படுதோல்வி…!!!

கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக ப்ரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான ப்ரிஜ்வல் ரேவண்ணா தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல் வெற்றி பெற்றுள்ளார்.

Read more

Breaking: பாஜக தலைமையிலான NDA கூட்டணி 21 தொகுதிகளில் வெற்றி…!!!

இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதில் சூரத், பெல்காம், ஹமீர்பூர் உட்பட 21 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி…

Read more

விருதுநகரில் வெற்றிக்கு போராடும் விஜய பிரபாகரன்.. தேமுதிக தொடர்ந்து முன்னிலை…!!

விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 94392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 87,390 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 34,463 வாக்குகளும், நாம் தமிழர்…

Read more

Breaking: ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது தெலுங்கு தேசம்… ஜூன் 9-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை தாண்டி தற்போது 134 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 4-வது…

Read more

Election Breaking: கடும் பின்னடைவில் அதிமுக..!!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பகல்…

Read more

நாடாளுமன்ற தேர்தல்… இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் வேட்பாளர் யார்…?

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா அணியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் கட்சியை…

Read more

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோதியில் புகழ்பெற்ற ராமர் கோவிலை பிரம்மாண்டமாக பாஜக அரசு கட்டியது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு…

Read more

கேரளாவில் முதல் முறையாக கணக்கை திறக்கும் பாஜக… 2 தொகுதிகளில் வெற்றி உறுதி…?

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் முதல் முறையாக தற்போது பாஜக கணக்கை திறக்க இருக்கிறது. அதாவது பாஜக…

Read more

பிறந்தநாள் கொண்டாடும் அண்ணாமலைக்கு கோவை தொகுதி பரிசாக கிடைக்குமா…? எகிறும் எதிர்பார்ப்பு… இன்றே ரிசல்ட்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில்‌ நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களம் காண்கிறார்.…

Read more

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை… பாஜக அண்ணாமலைக்கு பின்னடைவு…!!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட நிலையில், திமுக சார்பில் கணபதி  ராஜ்குமார்  வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கோவை தொகுதியில்…

Read more

தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் முன்னிலை… நெல்லையில் வெற்றியை உறுதி செய்யுமா பாஜக…?

தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஒரே கட்டமாக வாக்குகள் எண்ணப்படுவதால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து 36…

Read more

Breaking: வாரணாசியில் பிரதமர் மோடி… வயநாட்டில் ராகுல் காந்தி.. தொடர்ந்து முன்னிலை…!!!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 157 இடங்களில்…

Read more

“5 தொகுதிகளின் வெற்றி”… தமிழகத்தில் வலுவாக காலூன்றுமா பாஜக…? இன்றே ரிசல்ட்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது. இன்று மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும் நிலையில் தமிழகத்தில் பாஜக இந்த முறை வலுவாக காலுன்றும்…

Read more

Breaking: நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தின் சாவியை தொலைத்த அதிகாரிகள்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர். அந்த சாவியை அவர்கள் நீண்ட நேரமாக தேடிப்…

Read more

Breaking: தமிழகத்தில் தபால் வாக்குகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை…!!

தமிழகத்தில் தபால் வாக்குகள் காலை 8:00 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தபால் வாக்குகளில் பாஜக கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதன்படி முதல் 10 நிமிடங்களில் 102 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு மற்ற தொகுதிகளில்…

Read more

Breaking: தமிழகத்தில் 7 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களில்…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

“கதற கதற”.. மனைவி, மகனை கட்டையால் தாக்கிய வெறிபிடித்த கணவர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

“குடிபோதையில் தகராறு”… ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற போலீஸ் மனைவி… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள்.…

Read more

“குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டல்”… 9 மாதக் கருவை சுமந்த 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!!

சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…

Read more

“23-ஐ சீண்டிய 49″… இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

“50 வயது காதலியை பிரிந்தாரா நடிகர் அர்ஜுன் கபூர்”…? வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏற்கனவே…

Read more

வயதான மூதாட்டிக்கு ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. அரசு மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி…!!!

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்ட சொர்ணம் என்ற மூதாட்டியை அவருடைய மகள் அழைத்து சென்ற நிலையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைகழித்தனர். இதனால் அவருடைய மகள் சொர்ணத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்ற நிலையில்…

Read more

அடேங்கப்பா…! லெஜெண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல தொழிலதிபரான லெஜெண்ட சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி இருந்த நிலையில், ஊர்வசி ரவுதாலா ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் துரை செந்தில்குமார்…

Read more

உலகிலேயே அதிகம் கஷ்டப்படும் ஒரே ஆள்… கடைசியில் இப்படி சொல்லிட்டாரே நடிகர் சிம்பு…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப்…

Read more

சிங்கிளாக கெத்து காட்டிய சிங்கங்கள்… நீச்சல் அடித்து ஆற்றை கடந்து அசத்தல்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் அதில் சில வீடியோக்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்கிறது. அந்த வகையில் விலங்குகள் தொடர்பான பல வகையான வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்களை கவர்கிறது. இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற…

Read more

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்… அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

அதானி குடும்பத்தின் பங்குகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் 14% வரை உயர்ந்தது. இதனால் கௌதம் அதானியின்  மொத்த சொத்து மதிப்பு 111 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதன் காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி…

Read more

அதுதான் மிகப்பெரிய கௌரவம்…! இந்திய அணிக்கு பயிற்சியளிக்க நான் தயார்…. கம்பீர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிளாக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் வருகின்ற ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில்…

Read more

பரபரப்பாக பேசப்பட்ட நடிகை நிவேதா பெத்துராஜ் வீடியோ…. அத்தனையும் நடிப்பா…? மறுபடியும் ஏமாத்திட்டாங்களே..!!!

தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்திற்குப் பிறகு உதயநிதியுடன் சேர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில்…

Read more

தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்…. விடிய விடிய தண்ணீருக்காக காத்திருக்கும் அவல நிலை….!!!

பொதுவாக தண்ணீரை வீணடிக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு கேன் தண்ணீருக்காக விடிய விடிய மக்கள் காத்திருக்கும் அவல நிலை மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்து பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில்…

Read more

தமிழன் ஏன் தலைமை தாங்கக்கூடாது…? நடிகர் கமல்ஹாசன் அதிரடி பேச்சு…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில்…

Read more

பர்தாவை எடுக்காத காதல் மனைவி… திருமணமான 12 நாளில் தெரிந்த உண்மை…. சொல்ல முடியாத துக்கத்தில் கணவன்… பகீர் சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏகே என்பவர் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடினா. இந்தப் பெண்ணை…

Read more

நடு ரோட்டில் காதலியை அரிவாளால் வெட்டியது ஏன்….? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் விஜய கணேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தன்னுடைய கணவர் இறந்த பிறகு சேலம் 4 ரோடு பகுதியில்…

Read more

“youtube-ல் நிர்வாண வீடியோ”… பொய் தகவல் கூறி இளம் பெண்ணிடம் பணம் பறிப்பு… போலீசில் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் ஒரு விடுதி உள்ளது. இங்கு 23 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சம்பவ நாளில் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஒருவர் செல்போன் மூலம்…

Read more

குடிபோதையில் தொடர் தகராறு… கோபத்தில் குழவிக்கல்லால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம்…

Read more

“மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு”…‌ சினிமா தயாரிப்பாளர் அதிரடி கைது…!!!

சென்னை கொளத்தூரில் முகமது அலி (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா தயாரிப்பாளர். இவர் அயனம்பாக்கம் பகுதியில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்தப்…

Read more

“தண்ணீர் வைத்தே பயம் காட்டும் பிரக்ஞானந்தா” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவைச் சேர்ந்த செஸ் போட்டியின் இளம் வீரரான பிரக்ஞானந்தா சில நாட்களுக்கு முன்பு நார்வேயில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை செஸ் போட்டியில் தோற்கடித்தார். அதை தொடர்ந்து உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான மற்றொரு போட்டியில்…

Read more

சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டோம்… ஒரு பொம்மை வாங்க கூட வழியில்ல…. நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை…!!!

இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ராஷ்மிகாவின் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் வாரிசு…

Read more

Other Story