அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

“இந்தியா-பாகிஸ்தானுக்கு போக வேண்டாம்”… அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை சரிதான்… சீமா ஹைதர் உற்சாக பதிவு.. வீடியோ வைரல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை…

Read more

அடடே..! நம்ம யோகி பாபுவா இது…! லேடி கெட்டப்பில் அசத்துறாரே… எந்த படத்திற்காக தெரியுமா…? கலக்கல் போட்டோ..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது ரஜினியின் ஜெய்லர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு விநிஷ் மில்லினியம் இயக்கத்தில் வெளியாக உள்ள…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…

Read more

“திருமணம் ஆகி 14 நாள்தான் ஆகுது”… தூங்கி எழுந்ததும் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கலையாம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் விஷ்ணு சர்மா என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து…

Read more

“என்னோட ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்”… மழையில் அலுவலகத்திற்கு வர சொன்ன மேலாளருக்கு பதில் அளித்த ஊழியர்..!!

டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது…

Read more

அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

“40 வருஷமா அபுதாபியில் வேலை பார்க்கும் கேரள ஊழியர்”… லாட்டரியில் அடித்த ஜாக்பாட்… இனி சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என மகிழ்ச்சி..!!

கேரளா திருவனந்தபுரம் பகுதியில் அலியார் குஞ்சு என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கேரளாவில் இருந்து வேலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபிக்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக…

Read more

“என் கணவனை கொலை செய்தவர்களை பிரதமர் மோடி பழி வாங்கி விட்டார்”… நாட்டு மக்களின் வலியை உணர்ந்த இராணுவத்திற்கும் நன்றி.. பெண் உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

“இந்தியா பாகிஸ்தானிலேயே நீடிக்கும் பதற்றம்”… போர் வேண்டாம் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்துங்க.. தலிபான் அரசு வலியுறுத்தல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

“சொந்த மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துனாங்க”… பாகிஸ்தானுக்கு உள்நாட்டுக்குள் கிளம்பிய கடும் எதிர்ப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள லால் மசூதியில்…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

இங்க இருந்த வீடு எங்கடா..? “படத்துல தான் இப்படி பண்ணுவீங்கன்னு பார்த்தா நிஜத்திலயுமா”… நடிகர் ஆர்யாவால் சந்தானத்தை திட்டி தீர்த்த அவரது அம்மா..!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவர் ஆர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார்.…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“ரூ.10 கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு 10,010 ரூபாய் செலுத்திய சம்பவம்”… இதெல்லாம் தேவையா..? தக்க பாடம் புகட்டிய கோர்ட்.. அதிரடி தீர்ப்பு.!!

ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக…

Read more

“ரபேல் போர் விமானத்தில் தொங்கும் எலுமிச்சை மற்றும் மிளகாய்”.. பொம்மையை வைத்து பாஜக அரசை கலாய்த்த காங்கிரஸ் தலைவர்… வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல்…

Read more

“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய்…

Read more

“அம்பானிக்காகத்தான் இந்த சட்டத்தையே மோடி அரசு கொண்டு வந்திருக்காங்க”.. எம்பி கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

திமுக கட்சியின் எம் பி கனிமொழி நேற்று இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தை வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு நடத்தியது. இதற்கு தலைமையேற்ற எம்பி…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

“தோளில் சுமந்து சென்று உயிரை காத்தது காஷ்மீர் மக்கள்தான்”… கொஞ்சம் அதை நினைத்து பாருங்க… மெகபூபா முஃப்தி வேண்டுகோள்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு… பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் வருகிறார் புதின்..!!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பல நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

தினமும் பிரட் சாப்பிடாதீங்க…! “என் மகளுக்கு இந்த நோய் வந்துட்டு”…. எச்சரிக்கை விடுத்த டாக்டர்..!!

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவு பொருள் பிரட். அந்த பிரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை ஹெல்த் கோச் மேக்தா விளக்கி கூறியுள்ளார்.…

Read more

“6 ஆண்டுகளாக சவுதியில் சிக்கி தவிக்கும் நபர்”… வறுமையில் வாடும் மனைவி மகள்கள்… நிதி திரட்டும் கேரள மக்கள்…!!

மலப்புரம் மாவட்டம் உப்பஞ்சேரிம்மாள் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பினி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வசித்து வரும் இவரின் கணவர் ஷாஜூ கடந்த 2019 ஆம் ஆண்டு டிரைவர் வேலைக்காக சவுதிக்கு…

Read more

“வெறும் 39 ரூபாய் முதலீட்டில் 4 கோடி வென்ற ஏழை வாலிபர்”… எப்படி தெரியுமா..? வியக்க வைக்கும் தகவல்..!!

உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் காசி ராம் கா பூர்வா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மங்கல் சரோஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக ட்ரீம் 11 ஃபாண்டாசி கிரிக்கெட் என்ற ஆப்பில் வெறும்…

Read more

“நாயின் வாயில் ரத்தக்கறை”… உரிமையாளர் கொடூர மரணம்… கருணை கொலை முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீடிக்கும் மர்மம்‌‌.!!

ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக…

Read more

“ராபிடோ வாகனத்திற்கு புக் செய்த பெண்”… வீட்டிற்கு வரவா என கேட்ட டிரைவர்… வெளுத்தெடுத்த கணவன்… அம்பலமான பகீர் உண்மை..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அபிமன்யு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராப்பிடோ வாகனத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். உடனடியாக ராப்பிடோ வாகனம் வந்த நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு “நான் உங்கள் கட்டிடத்தின்…

Read more

பஹல்காம் தாக்குதல்… “ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட இந்தியர்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…

Read more

என்னாது..‌? நீட் தேர்வு வினாத்தாளின் விலை ரூ.40 லட்சமா…? குடும்பத்தையே ஏமாற்ற முயற்சி‌.. எப்படிலாம் ஏமாத்துறாங்க..!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகள் சேர விரும்பும்  மாணவர்களுக்காக  நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!

மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

“பாலஸ்தீன இனவெறி”… சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர்… 53 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோசப் (73) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பாலஸ்தீனத்தை சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவன் சம்பவ நாளில்…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

“உள்நாட்டு பிரச்சனையவே அவர்களுக்கு அடக்க முடியல”… பாகிஸ்தானை அந்த பட்டியலில் சேருங்க… ஓவைசி காட்டம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலாத்தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொது…

Read more

“தக் லைஃப் படம்”… இயக்குனர் மணிரத்னத்தின் மீது பயமா..? இப்ப மட்டும் சூட்டிங் கரெக்டா போறீங்க. நடிகர் சிம்பு சொன்ன பதில்..!!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் “தக் லைப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 234 வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, சிம்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும்…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“என் வாழ்க்கையில் மொத்தம் 2 காதல்கள் உள்ளது”… மனம் திறந்த நடிகை வேதிகா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் “பரதேசி” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.  இவர் சமீபத்தில்…

Read more

“ரூ.7 கேட்ட நடிகர் யோகி பாபு”… இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சித்த தயாரிப்பாளர்… வருத்தம் தெரிவித்த இயக்குனர்… நடந்தது என்ன..?

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது “கஜானா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்…

Read more

Other Story