தமிழ்நாட்டின் மீது காழ்ப்புணர்ச்சி… பட்ஜெட் மூலம் நிரூபித்த பாஜக… இபிஎஸ் காட்டம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

பிரதமர் மோடி சொன்னதை செஞ்சுட்டார்…. இதுதான் நல்ல பட்ஜெட்…. ஓபிஎஸ் வரவேற்பு….!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி மூன்றாவதாக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

தமிழ்நாட்டுக்கு எதுவுமே இல்லையா….? பட்ஜெட் மீது கடும் அதிருப்தி…. பாஜகவுக்கு ராமதாஸ் கண்டனம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு…

Read more

அடடே…! முதல்முறையாக கவினுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா…. எந்த படத்தில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் “நட்புனா என்னனு தெரியுமா” எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றார். அது கவினின் வாழ்க்கைக்கு திருப்பும் முனையாக அமைந்தது. பிறகு லிப்ட்,…

Read more

செம ஷாக்…! திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கடைகள், வீடுகள்…. பீதியில் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால்  அப்பகுதியை…

Read more

செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

பேக்கரியில் பொருள் வாங்கிய போதை ஆசாமி… பணம் கேட்ட உரிமையாளர்… ஆத்திரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை…‌ 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…

Read more

மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

குடிபோதையில் தகராறு… தாய் வீட்டுக்கு சென்றும் திருந்தாத கணவர்… வேதனையில் மனைவி அதிர்ச்சி முடிவு…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

21 நாட்களில் ஸ்லிம்மாக மாறிய நடிகர் மாதவன்… எப்படி தெரியுமா…? அவரே சொன்ன டயட் சீக்ரெட் இதோ…!!!

தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என்ற அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் “அலைபாயுதே” என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மின்னலே, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி…

Read more

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”…. டிரெய்லர் ரிலீஸ்…. இளம் தலைமுறையின் கதை….!!!!

“மீசைய முறுக்கு” என்ற படத்தில் நடித்த ஆனந்த் என்பவர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த்…

Read more

நீண்ட இடைவேளைக்கு பின்…. நகுல் நடிப்பில் “வாஸ்கோடகாமா”…. டிரெய்லர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். அதன் பிறகு இவர் “காதலில் விழுந்தேன்” எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து இவர் மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் வெற்றியை கண்டார்.…

Read more

செம மாஸ்…! போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் நடிகை திரிஷா…. இணையத்தை கலக்கும் பிருந்தா டிரைலர்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. தற்போது இவர்  நடிகர் அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி என்னும்…

Read more

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

கேரளா மாநிலத்தில் மேத்யூஸ் முலக்கல்(40), லினி ஆபிரகாம் (38) எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரின் (14), இசாக் (9) எனும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குவைத் நாட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து…

Read more

புது மனைவியுடன் பைக்கில் ஒன்றாக சென்ற இந்திய வாலிபர்… கண்ணிமைக்கும் நொடியில் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி…!!

அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் கவின் தசார் என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆக்ராவாகும். இவர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற…

Read more

அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு…. கோடிக்கணக்கில் கட்டு கட்டாக சிக்கிய பணம், நகை… போலீஸ் அதிரடி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  கடந்த 19ஆம் தேதி லோக்ஆயுக்தாவின் காவல்துறையினர்  ரெய்டு  மேற்கொண்டனர். அவர்கள் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினரின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 60-க்கும்  மேற்பட்ட  இடங்களில்…

Read more

ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில்…

Read more

வங்கக் கடலில் உருவான புதிய புயல் நாளை கரையை கடக்கிறது…‌ வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

இந்திய வானிலை மையம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய மேற்கு, வடமேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதையடுத்து நேற்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை…

Read more

“ஒவ்வொரு கடையிலும் மனித நேயம் என்ற பெயர் பலகை”…. உ.பி முதல்வர் உத்தரவை விமர்சித்த பிரபல நடிகர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழிதடத்தில் பல ஹோட்டல்கள் உள்ளனர். அந்த ஹோட்டல்களில் உணவு விற்பனை செய்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம்…

Read more

நான் சந்திக்க விரும்பிய ஒரு மனிதர்… சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா… நெகிழ்ச்சி பதிவு…!!!

டி20 உலகக்கோப்பை சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக வெற்றி பெற்றது. இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பும்ரா விக்கெட் எடுத்தார். குறிப்பாக 16 வது…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்…!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி…

Read more

கடவுள் என் பக்கம் இருக்கிறார்… அதனால் தான் உயிர் தப்பினேன்… துப்பாக்கி சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதில் அவர் தலையை அசைத்ததால் குண்டு அவரது காதின் மேற்பகுதியை உரசி சென்றது. இருப்பினும்…

Read more

களைகட்டிய குற்றால அருவிகள்…. அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம்,…

Read more

“என்னையே கேலி பண்றியா”…? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்… பத்திரிக்கையாளருக்கு ரூ‌.4.5 லட்சம் அபராதம்…!!!

ஜியோர்ஜியா மெலோனி இத்தாலி நாட்டின் பிரதமர் ஆவார். இவரை கோர்டீஸே எனும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 2021-ல் தனது சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்துள்ளார். அதில் அவர் மெலோனியின் பின்னணியில் பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மெலோனியின்…

Read more

கங்குவா படத்தின் “Fire Song”…. ரசிகர்களை குஷி படுத்திய மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர் சூர்யா. இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் “கங்குவா”, இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான Fire Song வருகிற 23ம் தேதி…

Read more

மனசுக்குள்ள ரொம்ப அறிவாளி நினைப்பு… அதான் அப்படி பேசுறாங்க… இந்தியன் 2 விமர்சனத்திற்கு பாபி சிம்ஹா பதிலடி…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியன் படம் வெளியான நிலையில் தற்போது இந்தியன் பார்ட் 2 வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.…

Read more

கடலுக்குள் முழங்கிய surfer…. காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ஆஸ்திரேலியாவில் பைரன் விரிகுடா என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு பலர் பாடிசர்ஃபிங் செய்வார்கள். அந்த வகையில் ரிக் ஷெர்மேன் என்பவரும் பாடிசர்ஃபிங் செய்துள்ளார். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். அதாவது கடலில்  அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரால்…

Read more

இந்தியாவுக்கு வந்த புலி நகம்…. எந்த மன்னருடையது தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

இந்தியாவில் முகலாய அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்களுக்கு படைத்தளபதியாக அப்சல் கான் இருந்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில்  மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி  ஆட்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் அவரை  தாக்க சூழ்ச்சி நடந்தது. இதையறிந்த சிவாஜி தன்னை தாக்க வந்த அப்சல்…

Read more

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி…. பாதுகாப்பு பணியில் இந்திய மோப்ப நாய்கள்… இது வேற லெவல்…!!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் போட்டி தற்போது பிரான்ஸின் தலைநகரமான பார்சிலில் நடைபெற உள்ளது. இங்கு வருகிற ஜூலை 26 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள…

Read more

தஞ்சையில் நாளை (ஜூலை 20) மின்தடை… உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகம் மின்சாரம் வாரியத்தின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை அதாவது சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம்…

Read more

போட்டுக் கொடுத்த கள்ளக்காதலி…. மன்னிப்பு கேட்க சொன்ன கணவர்… மறுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி…

Read more

திடீர் தகராறு…. ஆத்திரத்தில் மாமாவின் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற சிறுவன்… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் ராஜேந்திரன்(62)-சரோஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்துள்ளார். இதில் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும் அவரது மகனும் இருக்கிறார்கள்.  இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

திடீரென கழன்று ஓடிய சக்கரம்.. சாலையில் பறந்த தீப்பொறி… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்..!!

சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறோரு  பேருந்தில் அனுப்பி வைக்க பட்டனர். பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் பழுதடைந்த பேருந்தினை அருகில் இருந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்தப் பேருந்தை டிரைவர் கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சில பயணிகள் இறங்கிய நிலையில், 15…

Read more

அடிக்கடி பழுதான மின்சார ஸ்கூட்டர்… கோபத்தில் ஷோரூம் முன் உரிமையாளர் செய்த விபரீத செயல்…. பெங்களூரில் அதிர்ச்சி…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகலகுண்டே பகுதியில் உள்ள ஷோரூமில் எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த எலக்ட்ரிக் பைக் அவ்வபோது பழுதாகி சாலையில் திடீரென நின்று விடும். இதனால்…

Read more

வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறிப்பு…. இரவில் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் துணிகரம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் மூன்று பேர் அடுக்குமாடி…

Read more

அட நீங்க கூடவா…? குட்காவை பதுக்கி பேரம் பேசிய காவலர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி இரவு போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு….!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருகோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட’அதிகமாகவே இருக்கும். அப்போதைய காலகட்டங்களில் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம்…

Read more

செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்… தள்ளி நிற்க சொன்ன நடிகை ரோஜா…. கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆனி வர்ஷா அபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா…

Read more

அம்பானி மகன் கல்யாணம்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான  அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் கோலாகலமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர்…

Read more

தனியாக நின்று கொண்டிருந்த வாலிபர்… சட்டுனு பிடித்த போலீசார்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. விசாரணையில் பகீர்…! ‌

கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே…

Read more

“ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள்”… சாதனை படைத்த ஆளும் பாஜக அரசு…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று அசத்தல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் முதல்வர் மோகன் யாதவுடன் பொதுமக்கள் பலர் சேர்ந்து நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

Other Story