குழாய்களை உடைத்து ரகளை…. அண்ணனை தாக்கிய தம்பி கைது…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார்பட்டியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிணற்றில் இருந்த குழாய்களை…
Read more