குழாய்களை உடைத்து ரகளை…. அண்ணனை தாக்கிய தம்பி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார்பட்டியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிணற்றில் இருந்த குழாய்களை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

மனைவியை தர குறைவாக பேசிய மீனவர்… இரும்பு கம்பியால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு மீனவர்களான கனகராஜ்(50), ஜெயபால்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலையில் கனகராஜ் குடிபோதையில் இருந்தபோது ஜெயபாலின் மனைவி ஜெயந்தி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது கனகராஜ் ஜெயந்தியுடன் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் திருமலைச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் திருமலைசாமி தடை…

Read more

கடன் தொகை குறித்து கேட்ட பெண் ஊழியர்…. தவறாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வினிதா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினிதா வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாத தவணை கட்டாமல் இருந்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவரை செல்போன்…

Read more

மாத்திரைகளுடன் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம்- பேரூர் பைபாஸ் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கரும்பு கடை சேரன் நகரை…

Read more

நிலம் சம்பந்தமாக தகராறு….. போலீஸ்காரரை தாக்கிய அண்ணன் கைது…. அதிரடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கேட்டூர் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் உள்ளார். இவர் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 2- ஆம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1- ஆம்…

Read more

கூலி தொழிலாளி இறப்பில் திடீர் திருப்பம்…. அண்ணன் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவுத்தன்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சுந்தரேசன் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். என்பதில் வேலைக்கு சென்று விட்டு ஜெயகௌரி வீட்டிற்கு நடந்து…

Read more

சிறுமிக்கு லவ் டார்ச்சர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து சிறுமிக்கு…

Read more

“தமிழக போலீஸ்” என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம்…. பட்டதாரி வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ற பக்கம் போலீஸ் முத்திரையுடன் இருப்பதை பார்த்தனர். அந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் ஆய்வு…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

தாய்-தந்தை மீது தாக்குதல்…. மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகன்…

Read more

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தட்டி கேட்ட தந்தையுடன் கைகலப்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதிராஜா 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அறிந்த…

Read more

நில பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. தொழிலாளியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான அண்ணாமலைக்கும், பார்த்திபனுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…

Read more

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படம்….. மிரட்டல் விடுத்த காதலன் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்…

Read more