தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

Other Story