பசுமாட்டை கடித்து கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகம் கும்டாபுரத்தில் பசுவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மானாவாரி நிலத்தில் பசுவண்ணா தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலை நேரம் ஒரு மாடு மட்டும் காணாமல் போனது. இதனால்…

Read more

Other Story