மிக்ஜாம் புயல் பாதிப்பு…. கோவையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 1.045 டன் பால் பவுடர், 1.5 டன்…

Read more

Other Story