“தண்ணீரை ஊற்றினால் அணையாது!” தீயணைப்பு வீரர்களே திணறும் அந்த ஆபத்து.. எலக்ட்ரிக் வாகனங்களில் நடக்கும் ‘தெர்மல் ரன்அவே’ விபரீதம்..!!”
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்படும் தீ விபத்துக்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் இவை ‘தெர்மல் ரன்அவே’ எனப்படும் சங்கிலித் தொடர் வினையை உண்டாக்குகின்றன. பெட்ரோல் வாகனங்களைப் போலன்றி, பேட்டரி தீ விபத்துகள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைத் தாங்களே உருவாக்கிக்…
Read more