விருதுநகர் தொகுதி : வெற்றி வாய்ப்பை தட்டிச்செல்லும் கேப்டன் மகன்…? ஓர் பார்வை…!!

வேட்பாளர் வரிசை:     – 2009 முதல் விருதுநகரில் போட்டியிட்டு 2009 மற்றும் 2019ல் வெற்றி பெற்று 2014ல் தோல்வியடைந்த அனுபவம் வாய்ந்த வேட்பாளராக திமுக மாணிக் தாகூர் களமிறங்கியுள்ளார். தொகுதியில் அவருக்கு இருந்த பரிச்சயம் அவருக்கு சாதகமாக அமையும்.     – அதிமுகவில்…

Read more

ரூ5,000 கோடிக்கு கணக்கு….? “ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க” பதிலடி கொடுத்த ஸ்டாலின்…!!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான விமர்சனம்: ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தேவையை…

Read more

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்…. சூளுரை ஏற்கும் முக ஸ்டாலின்.!!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் எழுதிய மடலில், “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்!” என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு…

Read more

BREAKING: திமுகவுடன் கூட்டணியா….? விளக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என கூறப்படும் வேளையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இதற்கு பதிலளித்துள்ளார். திமுக கூட்டணியில் மநீம இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், தேர்தலில் போட்டியிட சீட் கேட்காமல் புதிய கட்சிகள்…

Read more

சற்றுமுன்: திமுக கூட்டணியில் இழுபறி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் மதுரை, கோவை, குமரி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளையும், விசிக சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி (பொது) ஆகிய 3 தொகுதிகளையும் கேட்கின்றன. அதேபோல், திருச்சி தொகுதியை மதிமுகவும், நாமக்கல் தொகுதியை கொ.ம.தே.க.வும் கேட்கின்றன. இதில்…

Read more

BREAKING: மழைநீர் வடிகால் பணி… ரூ.4000 கோடி அல்ல; ரூ.5166 கோடி – அமைச்சர் கே.என் நேரு..!!

மழை நீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு 4000 கோடி அல்ல. 5166 கோடி என்று அமைச்சர் கே . நேரு தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண…

Read more

#BREAKING: மழைநீர் வடிகாலுக்கு ரூபாய் 4000 கோடியா ? அமைச்சர் கேஎன் நேரு விளக்கம்….!!

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண பணிகளுக்கு 4000 கோடி செலவு செஞ்சது என்ன ஆச்சு ? என சோசியல் மீடியாவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் 4000…

Read more

”அதை பற்றி பேசிய ADMK” டக்குன்னு கடுப்பான ஸ்டாலின்… அப்செட் ஆன எடப்பாடி … கோட்டையில் செம பரபரப்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி,  இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில்  திமுக செய்யுறது, தொட்டிலையும் ஆட்டிவிட்டு,  பிள்ளையும் கிள்ளுற மாதிரி இருக்குது. சட்ட மன்ற பொது தேர்தலின் போதும்,  நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போதும்…

Read more

உங்களுக்கான அரசியல்வாதி நான்; மீடியாவுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட் செஞ்ச  அண்ணாமலை…!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களை பொருத்தவரைக்கும் உங்க வேலைய நீங்க செய்யிறீங்க. என் வேலையை நான் செய்யுறேன். பர்சனனாலாக வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல, பர்சனனாலாக  நீங்களும் வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல… கண்டிப்பா நீங்களும் ஒத்துக்குவீ…

Read more

பேச 1000 விஷயம் இருக்கு…! மாநாடு போடுங்க பேசுவோம்… நான் ரெடி தான்; நச்சின்னு சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சனாதன தருமத்தை திரிச்சி பேசி, அதன் மூலமாக அரசியல் லாபம் கிடைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் நினைத்தால்,  அது நடக்காது என்பதை புரிஞ்சிகிட்டு தான்… முதல்ல முதலமைச்சர் மாண்புமிகு திரு மு…

Read more

ADMK பேசுறதுக்கு எல்லாம் பதில் சொல்லுறது பிரயோஜனம் இல்லை; அசால்ட் கொடுத்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  குண்டுக்கட்டா TET ஆசிரியர்களை தூக்கிட்டு போறாங்க.. கேட்ட இல்ல இல்ல அவங்களே போய்ட்டாங்க அப்படின்னு சொல்லுறாங்க. உங்க காட்சி ஊடகத்தை பாத்தோம்னா…  குண்டுக்கட்டா காவல்துறை தூக்கிட்டு போறாங்க. தேர்தல் அறிக்கையில்  கொடுத்துருக்கு… ஒண்ணுக்குமே…

Read more

எனக்கு தெரிஞ்சாகணும்…! 10 வருஷம் AIADMK ஆட்சி…!  ஏன் கண்ணை மூடிக்கிட்டு இருந்தீங்க? EPSயிடம் சீறிய ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…. ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பாக உரிய விளக்கங்களை இந்த மாமன்றத்திற்கு நான் முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டு சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்த…

Read more

மீடியா கண்டிப்பா இருக்கணும்…! மீடியா இல்லன்னா… ஜனநாயகம் இல்லை… சப்போர்ட் செஞ்ச அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் கிளிக்கை பொறுத்த வரைக்கும் உங்களுக்கு தெரியும்,  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்காவில் ஒரு ஆர்டிகல் எழுதுறாங்க. குறிப்பாக எப்படி சில நபர்கள் சீனாவின் பணத்தை உள்ளே கொண்டு வந்து சில பத்திரிகையை…

Read more

ADMK பக்கம் சாயும் இஸ்லாமிய வாக்குகள்…! கடும் கோபத்தில் C.M ஸ்டாலின்… எடப்பாடி பரபரப்பு பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மரியாதைக்குரிய மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்….   நாட்டினுடைய குடியரசு தலைவர் வேட்பாளராக நிக்கின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்…

Read more

BJP உண்மையா இருக்கு… ! இஸ்லாமியர்கள்… கிறிஸ்துவர்களுக்கு…. யாருக்கும் அநியாயம் பண்ணல…  அண்ணாமலை உறுதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்தார் விருந்துல கூட நான் சொன்னேன்…. இஸ்லாமியர்கள் வாக்கை வாங்குவதற்காக உங்க மத அடையாளத்தை போடா மாட்டேங்க…. என்னுடைய மத அடையாளத்துல நீங்களும் வாங்க,  சமமாக அமருவோம். அப்படிங்குறது தான் பாரதிய ஜனதா…

Read more

இஸ்லாமிய கைதிகள் விடுதலை…! வெளியே விடக் கூடாது… வன்மையாக கண்டிக்குறேன்… அண்ணாமலை பேட்டி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீண்ட காலமாக சிறையில் இருக்குற இஸ்லாமியர்களை விடுதலை செய்வதை நான் வன்மையா கண்டிக்கிறேன்,  எதிர்க்கிறேன். ஏன்னா…. என்னை பொறுத்தவரைக்கும் தீவிரவாதத்துக்கு கலர் கிடையாது. தயவு செஞ்சி தீவிர வாதத்தை ஒரு சமுதாயத்துக்குள்ள… ஒரு …

Read more

நாங்க இல்லைன்னா…! ”7 பேருக்கு தூக்கு தான்” நச்சின்னு காப்பாற்றிய ADMK…  காலரை தூக்கிவிட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்ததும் அண்ணா திமுக அரசாங்கம் தான். திமுக அரசாங்கம் இருக்கின்ற பொழுது நீதிமன்றத்துல தீர்ப்பு…

Read more

ஏதோ ஒன்றை புடிச்சுகிட்டு பேசாதீங்க…! இதுலாம் ”முட்டாள்தனம்” உதயநிதியை கண்டிச்ச அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சனாதன தருமத்தில் ஜாதிகள் இருக்கு. உயர் ஜாதி,  கீழ் ஜாதி அப்படின்னு ஒன்னு இருக்குன்னா நானே ஏத்துக்க மாட்டேன். நானே ஏத்துக்க போறது கிடையாது. ஜாதிக்கு எதிரிதான் முதல் எதிரி நானு… ஆனால் …

Read more

BJP கட்சி அப்படி கிடையாது; ”சத்தியம்” என சொன்ன அண்ணாமலை…! ஏன் தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையருக்கு எதிரான கட்சியா சத்தியமா கிடையாது. ஒரு சிறுபான்மையர் எதிர்த்து அண்ணாமலை பேசிருக்கானா… கண்டிப்பா கிடையாது.  ஏற்கனவே சொன்னேன்,  இந்துக்கள் பிரச்சனை வரும் பொழுது முதலாக பேசகூடிய…

Read more

அய்யோ…! லேட் ஆகிடுச்சே… 4 மணி நேரமா இருக்காங்களே… மீடியாவுக்காக பீல் பண்ணிய  அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களை பொருத்தவரைக்கும் உங்க வேலைய நீங்க செய்யிறீங்க. என் வேலையை நான் செய்யுறேன். பர்சனனாலாக வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல, பர்சனனாலாக  நீங்களும் வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல… கண்டிப்பா நீங்களும் ஒத்துக்குவீ…

Read more

ஜாதிக்கு முதல் எதிரி நான்; சனாதன தர்மத்தில் ஜாதி இல்லை; உறுதியா சொன்ன அண்ணாமலை…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என்று உதயநிதி சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நான் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வார்த்தை சொன்னேன். அதாவது 2024 தேர்தலிலும் சரி,  2026…

Read more

நான் Openஆக இருக்கேன்…! யாருட்டையும் சைடு டீலிங் வைக்க மாட்டேன்… அண்ணாமலை சுளீர் பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் பத்திரிக்கையாளரை அருமையாக கையாளுறேன்.  நான் பத்திரிக்கையாளர் கிட்ட அப்படி என்ன தப்பு பண்ணிருக்கேன் ?  …நான் ஏதும் தவறா பண்ணலயே, என்ன பண்ணி இருக்கேன் ? நான் வெளிப்படையா ஒப்பனா இருக்கேன். …

Read more

புது ரூட்டில் ADMK… ”ஓட்டு சிதறிடுமோ”.. கோவத்தில் கொந்தளித்த ஸ்டாலின்… பிரஸ்மீட்டில் போட்டுடைத்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இவ்வளவு நாள் சிறுபான்மை மக்களை ஒரு மாயாஜாலத்தில் வச்சுக்கிட்டு இருந்தாங்க. சிறுபான்மை மக்களை இவர்தான் ஆதரிப்பது போலவும்,  இவர்கள்தான் உதவி செய்து போலவும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு அந்த…

Read more

சிறுபான்மை…பெரும்பான்மை… ”அப்படி சொல்லாதீங்க” எல்லா வாக்கும் முக்கியம்; ரொம்ப ஸ்ட்ரிக்ட் சொன்ன அண்ணாமலை…! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையருக்கு எதிரான கட்சியா சத்தியமா கிடையாது. ஒரு சிறுபான்மையர் எதிர்த்து அண்ணாமலை பேசிருக்கானா… கண்டிப்பா கிடையாது.  ஏற்கனவே சொன்னேன்,  இந்துக்கள் பிரச்சனை வரும் பொழுது முதலாக பேசகூடிய…

Read more

1 கேள்வி கேட்கட்டுமா ? ஆணவத்தோடு அல்ல… அடக்கத்தோடு  கேட்குறேன்… கோட்டையில் சம்பவம் செஞ்ச C.M ஸ்டாலின்..!!

தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை தோற்றத்தை ஏற்படுத்த பாக்கிறார்கள். அது போலியானது. இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக முறைப்படி தமிழ்நாடு அரசு உரிய வகையில நடவடிக்கை எடுத்து வருகிறது…

Read more

மகளிர் உரிமைத்தொகை : ரூ 1,000 இங்க…. ரூ15,00,000 எங்க…? பிரபல யூ-டியுபர் கேள்வி…!

தமிழ்நாட்டின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த ரூ 1000 மகளிர் உரிமைத்தொகை இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு  ரூபாய் 1000 உரிமை…

Read more

இனி ”அமாவாசை அரசியல்” மதுரை மாநாட்டில் எடப்பாடி…. தெறிக்கவிடும் மீம்ஸ்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

கேஜிஎப் ஸ்டைலில்…. டாப் கியரில் ”புரட்சி தமிழன்” எடப்பாடி… திமுக ஐடி விங் போட்ட மீம்ஸ் வைரல்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

கஜா வந்த இடமும் இல்லை… போன தடமும் இல்லை… புயலை விட அசுர வேகத்தில் அதிமுக அரசு!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“மதுரை மண் ராசியான மண்.. தொட்டது துலங்கும்..” “அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி..”ஈபிஎஸ் பூரிப்பு

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக…

Read more

“எங்களை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது..” -ஈபிஎஸ் போட்ட சபதம் மதுரையில் இடியாய் முழங்கிய பேச்சு!!

மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்…

Read more

தமிழகத்தில் என்ன நடக்குது ? ஷாக் ஆகி இடிச்சு போன C.M எடப்பாடி… டக்குன்னு வந்து பேசிய விஜயபாஸ்கர்!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“முடிந்தால் இதே மதுரையில்.. இதே போல் செய்து காட்டுங்கள்..” – சவால் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம்…

Read more

அண்ணன் எடப்பாடியாருக்கு ”ஓ போடுங்க” செல்லூர் ராஜீ கூறியதும் அதிர்ந்த மேடை!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

ஓஹோ… இது அதுல்ல…. ”நடிகர் சத்யராஜ்” பட்டத்தை தட்டி தூக்கிய ”எடப்பாடி”!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ரூ.10,00,00,000 முறைகேடு; மதுரையில் கொளுத்திப்போட்ட எடப்பாடி!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக…

Read more

அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டாடினர் – இபிஎஸ்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல், …

Read more

1,00,00,000…. பெஸ்ட் CM…. தமிழக முதல்வரை கொண்டாடும் மக்கள்..!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இளைஞர் ஒருவரை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. சுதர்சன் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தபோது எடுத்த வீடியோ காட்சி ஒன்றை…

Read more

“மாமன்னனில் இது தான் குறை” கலாய்த்தெடுத்த காத்து கருப்பு…. ரியாக்ட் செய்த உதயநிதி…!!

மாமன்னன் திரைப்படம் குறித்து நக்கலாக பேசிய யூடியூபரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வரும் திரைப்படம் மாமன்னன். படம் வெளியான நாள் முதல் படம் குறித்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

Other Story