மரக்காணம் அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழாவைச் சீர்குலைக்க முயன்ற மாணவர்கள்… நடுரோட்டில் பெரிய மேளங்களை அடித்து ரகளையால் பரபரப்பு…!!”
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா மற்றும் பேச்சுப் போட்டிகளின் போது, பள்ளியின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில மாணவ-மாணவிகள் நடுரோட்டில் பெரிய மேளங்களை அடித்து நடனமாடி ரகளையில் ஈடுபட்ட…
Read more