“லாரி மீது கார் மோதல்”… கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் 10 பேருடன் கார் ஒன்று…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலி….!!!!

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி…!!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பிய போது…

Read more

BREAKING : ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் ஐந்து வயது குழந்தை…

Read more

தமிழகத்தில் கனமழையால் 6 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.…

Read more

லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 40 மாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் மேல் தளத்தில் உள்ள சில கட்டட பணிகளை முடித்துவிட்டு பணியாளர்கள் லிஃப்ட்டில்…

Read more

ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் திடீரென கவிழ்ந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மறக்கும் முன், அதே மாநிலத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜாஜ்பூர் கியோஞ்சார் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த…

Read more

லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் கோப்பில் மாவட்டம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இரண்டு குழந்தையும் அடங்குவர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த…

Read more

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து… நொடியில் பறிபோன 6 உயிர்…. சோகம்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

திடீர் துப்பாக்கி சூடு…. 6 பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணம் அர்க்கப்பட்லா நகரில் இன்று ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில்…

Read more

Other Story