திருவண்ணாமலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் திருமணத்திற்காக ஆந்திராவிலிருந்து சென்ற நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் போலவே திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி உயிரிழந்தனர்.
BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலி….!!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more