கூட்டணிக்காக அதிமுக அலைபாயும் கட்சி இல்லை என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரவையில் பேசிய அவர், மரக்கிளையில் அமரும் பறவைக்கு கிளை முறிந்து விடுமோ என்ற அச்சம் இருக்காது. ஏனென்றால் அதை நம்பிக்கை கிளையில் இல்லை, இறக்கையில் உள்ளது. அதனைப் போல அதிமுகவின் பங்களிப்பை மக்களவைத் தேர்தலில் நிச்சயம் காணலாம் என்று கூறிய அவர் யாருக்காகவும் எதற்காகவும் அதிமுக காத்திருக்காது என தெரிவித்தார்.
நாங்க ஒன்னும் அதுக்காக ஏங்குற கட்சி அல்ல… செல்லூர் ராஜு பளீச்…!!!
Related Posts
நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!
நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…
Read moreபிளாஸ்டிக் பொறியியல் டிப்ளமோ படிப்புக்கு… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு…
Read more