“திருமணமான 3 மாதத்தில் கணவனின் பகீர் கோரிக்கை!” 400 ஜோடிகள் பங்கேற்கும் விபரீத விளையாட்டு.. தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் சிக்கிய பெண்.. இதுதான் நவீனக் குடும்பத்தின் சீரழிவா?”
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் திருமணமான மூன்றே மாதங்களில் தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் ஈடுபடத் தன்னை வற்புறுத்தியதாகக் கூறியுள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கும், பொழுதுபோக்குக்காகவும் இத்தகைய செயலில்…
Read more