வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது…. வெள்ள நிவாரணம் வாங்காதவர்களுக்கு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் – கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ₹6000 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்க்ளுக்கு ரூ.6000 நிவாரணம் எப்போது….? வெளியான முக்கிய தகவல்…!!!

ரேஷன் அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களாக உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் தனித்தனியாக நியாய விலை கடைகள் மூலமாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்த பிறகு அவர்களுக்கான நிவாரண…

Read more

மத்திய அமைச்சர் அமித்ஷாவை 13ம் தேதி சந்திக்கிறது தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு.!!

மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாளை மறுநாள் சந்திக்கிறது தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு. ஜனவரி 13ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சந்திக்கிறது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணி…

Read more

வங்கிக் கணக்கில் பணம் : தமிழக அரசு புதிய விளக்கம்…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கோரிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை 6000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில் மனு தாக்கல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம்…

Read more

பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக்…

Read more

அடடே சூப்பர்…! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு கூடுதலாக நிவாரணம்…. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவதற்காக ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம்…

Read more

வெள்ள பாதிப்பு: 1 இல்ல 2 இல்ல 1000 கோடி நிவாரண தொகுப்பு…. முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு….!!

பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.1…

Read more

ஜன-8 இல் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு…. இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தது. ஆனால் அவர்கள் நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி தமிழகம்…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6000 பெற இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே தென் மாவட்டங்களிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகை அறிவிக்கப்பட்டது.…

Read more

உண்டியலில் சிறுக சிறுக சேமித்த பணம்…. வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமி… குவியும் பாராட்டுக்கள்…!!

திருநெல்வேலியில் தான் உண்டியலில் சிறுக சிறுகச் சேமித்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.…

Read more

இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதலே நிவாரணம்….மக்களே மறக்காம போங்க…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் இன்று வினியோகம் செய்யப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான நிவாரண டோக்கன்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதை செய்தால் மட்டுமே ரூ.6000….!!!

தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…

Read more

ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை டிச.,17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!

ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள்…

Read more

மக்கள் நலனுக்கு உகந்ததல்ல…. ரூ 6000 பணத்தை ரொக்கமாக வழங்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!

வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று செல்வகுமார் என்பவரும், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று ராமதாஸ் என்பவரும் வழக்கு…

Read more

ரூ.6,000 கிடைக்காதவர்கள் இதை செய்யுங்கள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…

Read more

ஒரு வாரத்தில் ரூ.6000 கொடுத்து முடிக்கப்படும்…. உறுதி அளித்து அமைச்சர் உதயநிதி….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

தமிழக அரசு வழக்கும் ரூ.6000 நிவாரணம்…. எந்தெந்த பகுதிகளுக்கு கிடைக்கும்?…. இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

வெள்ள நிவாரணம்: ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் விநியோகம்…!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000க்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் டோக்கன் விநியோகத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிவாரண பணம் ரூ.…

Read more

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர…

Read more

அப்பா உயிரோடு இருந்திருந்தால்…. நடிகர் மயில்சாமியின் மகன் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் மயில்சாமி. தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மயில்சாமி சமீபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் தனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

Breaking: வெள்ளநிவரணம் ரூ.6,000: வெளியானது புதிய அறிவிப்பு….!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000ஐ மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டோக்கன் 16ஆம் தேதி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர், ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் சென்னையில் நீண்ட…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6000… தமிழகத்தில் வெளியானது புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் 6000 ரூபாயை மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும்…

Read more

Other Story