அம்மாடியோ..! ரூ.160 கோடி வீட்டால் என் உயிருக்கே ஆபத்து…. பிரியங்கா சோப்ரா புகார்…!!!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் 9 படுக்கையறைகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா செண்டர், நீச்சல் குளம், தியேட்டர், விளையாட்டுக்கூடம் கொண்ட பிரம்மாண்ட வீட்டை ரூ.160 கோடிக்கு வாங்கினார். அந்த வீட்டில் கட்டுமான பணிகள் முறையாக செய்யப்படாததால் ஆங்காங்கே நீர்கசிவு…

Read more

எல்லாம் போச்சே….. இடிந்துவிழும் கான்கிரீட் வீடு….. கதறி அழும் குடும்பத்தினர்…. வைரலாகும் வீடியோ…!!

நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read more

8 ஏக்கர்….. 20 கோடி….. விராட் கோலியின் பிரமாண்ட வீடு…. தொடங்கிய பணி..!!

20 கோடியில் 8 ஏக்கர் வாங்கி பிரமாண்ட வீடு கட்டி வருகிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.. இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி பணக்கார கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர்.. ஆட்டத்தில் கூட கோலியின் வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது.…

Read more

.கருணாநிதி நூற்றாண்டு விழா: தமிழகத்தில் 100 பேருக்கு வீடு….. யாருக்கெல்லாம் தெரியுமா..??

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நல திட்ட உதவிகளை அரசும், திமுகவினருக்கு செய்து வருகின்றனர். அந்தவகையில்  மகளிர் உரிமை தொகை வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அரசு…

Read more

75% மதிப்பெண் பெற்றதால் வீடு கிடையாதா?…. பெங்களூரில் நேர்ந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!!!

பெங்களூரிலுள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர், வாடகைதாரருக்கு வீடு இல்லை என கூறிய நிகழ்வு இப்போது வைரலாக பரவி வருகிறது. வீட்டு புரோக்கர் ஒருவரிடம் வாடகைதாரர் பேசிய வாட்ஸ்அப் சாட் வெளியாகி இருக்கிறது. அதாவது, வேலைக்கு ஆள்தேர்வு செய்வது போன்று நீங்கள் வேலை…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட வீடு… எத்தனை கோடி தெரியுமா…?? நீங்களே பாருங்க…!!!!!

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக பிரபலமானவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்திற்கு பின் சாஹா மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரு படங்களும் எதிர்பார்த்து அளவில் வெற்றி…

Read more

புது வீடு வாங்க நினைப்போருக்கு…. சென்னையில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை…. மறக்காம போங்க…!!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை, வணிக கண்காட்சியை இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற இன்று முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக 15 வது ஆண்டு…

Read more

சென்னைக்கு 511 மாதங்களா? உங்க ஊரில் சொந்த வீடு வாங்க எத்தனை மாதமாகும்? ஷாக் தகவல் சொன்ன ஆய்வு..!!

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரிசர்வ் வங்கியில் இரு கொள்கை குறித்து அறிவிப்பை அதன் ஆளுநர் சக்தி காந்தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதத்தை உயர்த்தி 6.50 ஆக நிர்ணயத்திருக்கிறது. ஆர்பிஐ மேலும் ரெப்போ வட்டி விகிதம்…

Read more

“திருச்சியில் புதிய வீடு கட்டும் அறந்தாங்கி நிஷா”… வேற லெவல்ல இருக்கும் வீடு..!!!

அறந்தாங்கி நிஷா திருச்சியில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகின்றார் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி செய்வதில் அசத்தி இருக்கின்றார். கலக்கப்போவது யாரு…

Read more

ஊட்டியில் ஏறக்குறைய ரெடியாகிட்டு…. அடுத்து விசாகப்பட்டிணத்தில் தான்…. -நடிகர் சிரஞ்சீவி….!!!!

தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. பொங்கலுக்கு இவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றாகிய விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப்போவதாக அறிவித்தது ஒரு…

Read more

“கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை”… அரசு அறிவிப்பு… காரணம் என்ன…?

கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கன்னட அரசு கூறியதாவது, வீடுகளின் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது கனடாவில் வசித்து வருபவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும்…

Read more

Other Story