கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கன்னட அரசு கூறியதாவது, வீடுகளின் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது கனடாவில் வசித்து வருபவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது.