23 உயிர்கள் பறிபோன அந்த இரவு… பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நகரும் விசாரணை…! காஷ்மீர் பண்டிட்டுகள் வழக்கில் அடுத்த அதிரடி என்ன…?
ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்தாமா படுகொலை சம்பவம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டனர். நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்த இந்த வழக்கில்…
Read more