“எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…. பணக்காரனா தெரிய கூடாதா ஏழைனு தான் காட்டனுமா….!” பெங்களூரு ஐடி வாசி அம்பலப்படுத்திய பகீர் உண்மை…. இணையத்தைக் கலக்கும் ‘லிங்க்ட்இன்’ பதிவு….!!

ஆடம்பரங்களை வெளிப்படுத்தி மற்றவர்களைக் கவரத் துடிக்கும் இன்றைய காலகட்டத்திற்கு முற்றிலும் மாறாக, மக்களின் பார்வையிலிருந்து வீண் செலவுகளிலிருந்து தப்பிப்பதற்காகத் திட்டமிட்டுத் தன்னை ஒரு எளிய மனிதராகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பெங்களூரு நபர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவு தற்போது இணையவாசிகளைத் திரும்பிப்…

Read more

“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…

Read more

Other Story