பிறந்து 3 நாட்களே ஆன…. பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன், முத்துகிருஷ்ணன், ராஜு ஆகியோருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. நேற்று அந்த கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதை பார்த்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…
Read more