மின் கட்டணம் குறைப்பு இன்று முத்த அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

மின்சார விநியோக நிறுவனங்கள் கர்நாடக மக்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் மின் கட்டணம் குறைந்துள்ளது. கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (KERC) மின் கட்டணத்தை திருத்தி அமைத்துள்ளது. புதிய மின் கட்டணம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.…

Read more

கோடை காலம் தொடங்கிடுச்சு, கரண்ட் பில் அதிகமாக வருதா?… மின் சிக்கனம் குறித்து இதோ சில டிப்ஸ்…!!!

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் மின் சிக்கனத்தை உணர்ந்தால் மின் கட்டணத்தை எளிதில் குறைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். நம் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் தரமானதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு மட்டும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்….. அமைச்சர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. மேலும் மழை பாதிப்பின் காரணமாக மின் கட்டணம் செலுத்த…

Read more

மக்களே உஷார்…. EB பில் காரணத்தை வைத்து அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான…

Read more

மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவித்த கால நீட்டிப்பு தொழில் துறைக்கும் பொருந்தும் – அமைச்சர் அறிவிப்பு.!!

மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.…

Read more

என் வீட்டிற்கு ரூ.10,000 மின்கட்டணம் வருது…. வேதனை தெரிவித்த மத்திய இணையமைச்சர்…!!

தமிழக அரசு மின் கட்டணத்தை ஒரேயடியாக 40 முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. இது மக்களின் தலையில் பேரிடியை இறக்கியது போல் உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேலும் மின் கட்டண…

Read more

BREAKING: நாளை முதல் குறைந்த கட்டணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் அதற்கு குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு 8.15இல் இருந்து 5.50ஆக குறைக்கப்பட்டது.…

Read more

BREAKING Alert: வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்படும்…!!

மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் சில விஷமிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். எனவே, குறுஞ்செய்தியில் வரும் எண்ணை யாரும்…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்… எதற்காக தெரியுமா..? வெளியான தகவல்…!!!

மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்த  போராட்டம்  நடத்தப்படும் என்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறியதாவது; மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்…

Read more

தமிழகத்தில் இனி மின்கட்டணம் கட்ட தவறினால்… வருகிறது புதிய திட்டம்… உடனே எஸ்எம்எஸ் வரும்…!!!

தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் விதமாக அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு…

Read more

ஒரு வீட்டு மின் கட்டணம் ரூ. 2 லட்சமா?…. அதிர்ச்சியடைந்த பயனீட்டாளர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் மின் கட்டணம் அதிக அளவு கணக்கிடப்பட்டு வருவதாக தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. ஆளே இல்லாத வீட்டிற்கு கூட 2000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கணக்கிடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து…

Read more

மக்களே Alert…! மின்கட்டணம் செலுத்தவில்லையா…? மின் இணைப்பு துண்டிக்கப்படும்…. நம்பாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் எப்படியாவது நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபகாலமாக மின்சார நுகர்வோரை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை, இன்று இரவுக்குள் உங்கள்…

Read more

மின்கட்டண சலுகை வாபஸ்…. அரசு ஊழியர்களும் இனி சாதாரண மக்களை போல தான்…. Shock கொடுத்த அரசு…!!!

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. எல்லா மாநிலத்திலும் உண்டு. அந்த வகையில் கடந்த 2013 ஆம் வருடம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில்…

Read more

தமிழக மக்களே மின் கட்டணம் அதிகமாக வருதா?… இனி கவலையை விடுங்க… அரசின் புதிய திட்டம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 வாட்ஸ் வரைக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறைந்த அளவை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் கடந்து சில மாதங்களாக அதிக மின்கட்டணம்…

Read more

தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருகிறதா….? மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

டிஓடி (Time of Day Tariff) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6-10, மாலை 6-10 போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்…

Read more

அதிகரிக்கும் மின் கட்டணம்…. புதிய நடைமுறை விரைவில்…. மத்திய அரசு அதிரடி…!!!

டிஓடி (Time of Day Tariff) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6-10, மாலை 6-10 போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்…

Read more

என்னாது!…. 1 மாதம் மின் கட்டணம் 8 கோடியா?…. ஷாக்கான உரிமையாளர்…. நடந்தது என்ன?….!!!!

ஒடிசா புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியில் வசித்து வருபவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதிகொண்ட இவருடைய வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 700-ல் இருந்து 1,500 ரூபாய் என்ற…

Read more

தமிழக மக்களே…. இனி ரூ.1000- க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களுடன் இருந்தே மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை பெரும்பாலும் நுகர்வோர்கள்…

Read more

தமிழகத்தில் AC யூஸ் பண்ணா கூடுதல் கட்டணம்….? தண்டம் விதிக்க மின்வாரியம் முடிவு…. முக்கிய புள்ளி ஆவேசம்…!!

AC உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்கும் முடிவை, ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சார கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில்…

Read more

BREAKING: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது….!!!

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மின்சாரம் செலவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. ஒரு…

Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு….. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் இன்று (ஏப்ர்ல்-1) முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி…

Read more

இனி ஏசி, கூலர் அதிகம் யூஸ் பண்ணாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா?…. இதோ சில டிப்ஸ்….!!!!

வெயில் காலத்தில் அதிக டென்ஷனாக இருப்பது மின்கட்டணம் தான். ஏனென்றால் வெயில் காலத்தில் நாம் ஏசி, கூலர் அதிகம் இயக்குவதால் ஆயிரக்கணக்கில் எலக்ட்ரிசிட்டி பில் வருகிறது. எனினும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம். அந்த வகையில்…

Read more

அடேங்கப்பா….! ரூ.11.41 கோடி மின்கட்டணமா…? இணையத்தில் வைரலாகும் மின்கட்டண ரசீது…!!!

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொத்தப்பள்ளி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, கடந்த ஜனவரி மாதத்திற்கு .11.41 கோடிரூபாய்  மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது இயந்திரக்கோளாறு…

Read more

மின் கட்டணத்திலிருந்து விடுபட?…. இதை மட்டும் பொருத்துங்க போதும்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த விருப்பப்பட்டால் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொறுத்தவேண்டும். இது உங்களது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்கும். சோலார் பேனல்களை அமைப்பதற்கு மத்திய அரசானது மானியப்பணம் கொடுக்கிறது. இதற்கு முதலாவதாக உங்களின் மின்சாரம் நுகர்வை மதிப்பிடவும். உங்கள்…

Read more