“தினசரி காலேஜுக்கு போயிட்டு வீட்டிற்கு வரும் மாணவி”… ஒரு நாள் கூட வீட்டு வேலை செய்ய முடியாதா.? கண்டித்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னியம்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி பிரியா (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்த…
Read more