என் மனைவியிடம் மட்டும்…. அந்த விஷயத்தில் மனசு மாறுது சார்…. விவாகரத்து கேட்ட கணவர்…!!

மஹாராஷ்டிராவை சேர்ந்த 26 வயது பெண் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் எனது கணவர் என்னுடன் உடலுறவு கொள்ள மறுக்கிறார் என கூறியுள்ளார். அப்பெண்ணின் கணவரிடம் விசாரித்தபோது என்னுடைய மனைவியிடம் மட்டும் உடலுறவு கொள்ள என் மனம் மாறுகிறது…

Read more

ஏழைகளுக்கு மானிய விலையில் சாராயம்…. சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் வனிதா ராவத் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமத்தில் மதுக்கடைகளை திறந்து ஏழைகளுக்கு மானியத்தில் விஸ்கி, பீர் வழங்குவேன் என்றார். “ஏழை மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். எனவே மது அருந்துவதில்…

Read more

கைவிரலில் மை இருந்தால் இலவச ஹேர் கட்…. வாக்குப்பதிவை அதிகரிக்க புதுமையான முயற்சி…!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று, ஆனந்த கவுல்கர் என்பவர், கடைக்கு வெளியே, தன் சலூனுக்கு வந்து, விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டுபவர்களுக்கு, இலவச ஹேர்கட் செய்து தருவதாக, கடைக்கு வெளியே…

Read more

தேர்தலில் ஜெயித்தால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம்…. வியக்க வைக்கும் சுயேச்சை வேட்பாளர்…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூரில் சுயேச்சை எம்.பி., வேட்பாளர் வனிதா ராவத் என்பவர் வியப்பூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் எம்.பி.,யாக வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மானிய விலையில்…

Read more

இப்படியும் மனிதர்களா…? வீட்டில் பாம்புக்கும் ஒரு இடம்…. யாரும் அறியாத வினோத கிராமம்…!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை கண்டு பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதனுடைய விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தன்னுடைய இறை வேட்டையாடுவதற்கு. ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்கோ அல்லது கொல்ல வேண்டும்…

Read more

21,000 போலி மருந்துகள் விநியோகித்தது அம்பலம்…. மருத்துவமனையில் அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரித்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மோசடி அம்பலமாகியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளின் போலிகள் விநியோக செய்யப்பட்டுள்ளது . நாக்பூர் அரசு மருத்துவமனையில் மட்டுமே சுமார் 21…

Read more

ஆபாச படமா பாக்குற…? மகனுக்கு விஷம் வைத்து கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மொபைல் போனில் ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்ததற்காக தந்தை ஒருவர் தனது 14 வயது மகனுக்கு விஷம் கொடுத்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மகனின் உடலை வீசி…

Read more

இன்று முதல் பால் விவசாயிகளுக்கு மானியம்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. குறிப்பாக பால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன . அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அறிவித்துள்ளது. அதாவது அம் மாநிலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு…

Read more

வெறும் 10 ரூபாய்க்கு தினமும் உணவு…. மகிழ்ச்சியில் ஏழை எளிய மக்கள்… மாநில அரசின் அதிரடி திட்டம்….!!

மகாராஷ்டிராவில் சிவ் போஜன் என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த  விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளுக்கு மட்டும் 2 லட்சம் தாலிகளில் மானிய விலையில் பத்து ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்…

Read more

இந்தியாவின் மிகநீளமான கடல் பாலம்…. ஒருமுறை பயணிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

மகாராஷ்டிராவில் உள்ள இந்தியாவின் மிகநீளமான பாலத்தை, வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL) என்றழைக்கப்படும் இந்த பாலமானது, 17,843 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 22 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலத்தில், ஒருமுறை…

Read more

இனி ஆல்பாஸ் இல்லை…. 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2009 ஆம் வருடம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வி இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் அம்மாநில அரசு 2019 ஆம் வருடம் இந்த சட்டத்தில் திருத்தம்…

Read more

அடிக்கடி கிண்டல் செய்த 8 வயது சிறுமி…. கழுத்தை நெறித்து கொன்ற 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!

பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பக்கத்து…

Read more

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு…. இணையதள சேவையும் நிறுத்தம்…!!

மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் சில காலமாக நடந்து வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இயக்கத்தை வழிநடத்தும் மனோஜ் ஜாரங்கேவின் உடல்நிலை மோசமடைந்ததால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீது போராட்டக்காரர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மராத்தா இடஒதுக்கீடு கோரும் தொண்டர்கள்…

Read more

அடக்கொடுமையே…! 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழப்பு…. மருத்துவமனையில் தொடரும் பலி எண்ணிக்கை…!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் பலி எண்ணிக்கை தொடர்கிறது. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள இரு மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக்…

Read more

மகாராஷ்டிரா மருத்துவமனையில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு…. காரணம் என்ன…??

நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக  முதற்கட்ட தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்  மாவட்ட அரசு மருத்துவமனையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது…

Read more

2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை தத்தெடுக்க… மஹாராஷ்டிரா முதல்வர் முடிவு…!!

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அம்மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கிய 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளன. இந்த நிலச்சரிவு சம்பவத்தில்…

Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி 1 புத்தகம் மட்டும் போதும்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

இப்பொழுதெல்லாம் பள்ளி செல்லும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலேயே அதிகமான புத்தகம் ஒன்றை சுமந்து செல்கிறார்கள். இதனால் அவர்களுடைய மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023-24 கல்வி ஆண்டு…

Read more

மகாராஷ்டிராவில் பூட்டிய காருக்குள் 3 சிறுமிகள் சடலமாக மீட்பு…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில்  நாக்பூரில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்றுஅரங்கேறியுள்ளது. காணாமல் போன 3 சிறுமிகள் காரில் உடல் உறுப்புகள் சிதைந்து  அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பச்போலி காவல் நிலைய பகுதியில் சனிக்கிழமை மாலை 3 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இதனை…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! 7 கி.மீ வெயிலில் நடந்ததால் விபரீதம்… கர்ப்பிணி நேர்ந்த கொடுமை…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி வாட்டி எடுக்கும் வெப்பமும் அனல் காற்றும் மக்களை பெரும்  துயரில் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில் …

Read more

கோர விபத்து: இரும்பு கம்பி சரிந்து பரிதாபமாக 5 பேர் பலி….. பெரும் சோகம்…!!

பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பம் சரிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக பலி ஆகியுள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை சரிந்து விழுந்தது. அதில் சிக்கி…

Read more

யாரிடம் கேட்க வேண்டாம்..! விருப்பப்பட்ட ஆடையை எடுத்துக்கலாம்…. இலவசமாக வாரிவழங்கும் மால்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள லக்னோவின் ரஹிம்நகரில் அமைந்துள்ளது அனோகா மால். இங்கு ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏழைகளுக்காக டாக்டர் அஹ்மத் ரஸா…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரே ஒரு பள்ளிக்குள்ளே…. ஒரே ஒரு மாணவன்., ஒரே ஒரு ஆசிரியர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த ஒரு மாணவனுக்காக மட்டுமே அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 150 மக்கள் தொகை கொண்ட அந்த…

Read more

”இன்னும் 2 மாதங்களில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு கவிழும்”- ஆத்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக…

Read more

Other Story