அதிர்ச்சி… மனைவியைக் கொலை செய்து முள் புதரில் வீசிய கணவனின் சைக்கோ பிளான்.. போலீஸே மிரண்டு போன சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் பெல்லாரி கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்த நூர் அகமது, தனது காதல் மனைவி அப்ரின் பானுவைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு ஐந்து மாத…

Read more

Other Story