மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்க தடை கிடையாது….. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மதுரை முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்   புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலுக்கு உள்ளே மின்னனு  சாதனங்களை கொண்டு செல்ல…

Read more

Other Story