BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்… வெளியான புதிய தகவல்…!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செப். 20க்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. செப்.15ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்கிவைத்த 5 நாட்களுக்குள் (20ம் தேதி) அனைவருக்கும்…

Read more

ஆதார், ரேஷன் கார்டு, Voter ID, Bank A/C… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட நிலையில் இன்று முதல் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்…

Read more

தமிழக மக்களே… உங்க வீடு தேடி டோக்கன், விண்ணப்பம் வந்து சேரும்… யாரும் பதட்டப்பட வேண்டாம்… ராதாகிருஷ்ணன்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

மக்களே…! இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.1000 கிடைப்பதில் சிக்கல் வந்துடும்…!!

மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கன், மற்றும் விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பம் நிரப்புவது?… என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள…

Read more

மகளிர் உரிமைத்தொகை: ஒரு நாளைக்கு 80 மட்டுமே…. இல்லத்தரசிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைதொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியானது ஜூலை 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னையில் மகளிர் உரிமைத் தொகை…

Read more

ஒரு கார்டுக்கு 35 ஊக்கத் தொகை…. ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…. அரசின் முடிவு என்ன…???

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இப்பணியில் ரேஷன்…

Read more

என் முழு கவனமும் இதில் மட்டும் தான் உள்ளது… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியில் தற்போது அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

உங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்குமா…? இங்க செக் பண்ணுங்க…. விண்ணப்ப படிவம் வெளியீடு…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். …

Read more

300 யூனிட் மற்றும் மாதம் ரூ. 20,833 மேல் இருக்கக்கூடாதா?…. வேலைக்கு போக வேண்டாமா?…. திமுகவை விளாசிய அண்ணாமலை..!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு நேற்று வெளியிட்டுள்ள நிலையில், வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.. வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும்…

Read more

மகளிருக்கு உரிமை தொகை… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவை கூட்ட…

Read more

Other Story