பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

Other Story