மே 1 முதல் அமல்… கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பணப்பரிவர்த்தனைகள் என்பது அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருவதால் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதில் கிரெடிட் கார்டு…

Read more

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய விதிமுறை… இனி யாரும் ஏமாத்த முடியாது….!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களில் ஊழல் நடைபெறுவதாகவும் இதில் ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்பதாகவும் தொடர்ந்து அரசுக்கு…

Read more

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த 14 ஆயிரம் ரூபாய் நிதி உதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் 6000 ரூபாய், குழந்தை பிறந்த…

Read more

வாரிசு சான்றிதழ் பெறுவதில் புதிய நடைமுறை வந்தாச்சு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

குடும்பத்தில் உள்ள ஒரு நபர் அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துக்கள் வாரிசுகளை அடையாளப்படுத்துவதற்காக வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தகுதியான அனைத்து வாரிசுகளும் இந்த வாரிசு சான்றிதழை வைத்திருப்பது அவசியம். இந்த சான்றை வைத்து காப்பிட்டு உரிமை கோருவது, வருங்கால வைப்பு…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்… இனி லைசன்ஸ் – RC ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாது… புதிய அறிவிப்பு..!!!

இ- டிஎல் மற்றும் இஆர்சி குறித்த விழிப்புணர்வு தொடர்பான முதல் கூட்டம் ஜெய்ப்பூர் ஆர்டிஓவில் நடைபெற்றது. இதில் இ டிரைவிங் லைசன்ஸ் மற்றும் இ ஆர்சி வழங்குவதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. போக்குவரத்து துறை உரிமங்கள் மற்றும் RC ஸ்மார்ட் கார்டுகள்…

Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்… வருகிறது புதிய மாற்றம்… கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநில அரசு இந்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு வாரிய தேர்வுக்கான தர நிர்ணய முறையை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அதனைப் போலவே தேர்வுக்கு…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய நடைமுறை… இனி இந்த பிரச்சனை இருக்காது.. !!!

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படும் நிலையில் இந்த வரிசையின்படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும்…

Read more

இனி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க இதுவும் கட்டாயம்…. UIDAI முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் மற்றும்…

Read more

மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய நடைமுறை அமல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவ காப்பீடு நடைமுறைகளில் தற்போது சில புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது நோயாளிகள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சைக்கான முழு பணத்தையும்…

Read more

கடன் வாங்கியவர்களுக்கு 1 நாளைக்கு 5000 ரூபாய் நிவாரணம்… டிச-1 முதல் புதிய நடைமுறை…. RBI அதிரடி அறிவிப்பு…!!

மத்திய ரிசர்வ் வங்கியானது அனைத்து விதிமுறைகளையும் அவ்வப்போதும் மாற்றம் செய்து வருகிறது. அந்த  வகையில் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வித மாக புதிய விதிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டு கடன் வாங்கிய ஆவணங்களை கடனை…

Read more

இனி பத்திரப்பதிவு செய்ய இந்த ஆவணங்கள் கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சமீப காலமாக பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பத்திரப்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலி பத்திர பதிவுகளை தடுப்பதற்காக ஜிபிஎஸ் இயக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டது.…

Read more

இனி சொத்து அவனை பதிவுக்கு இது கட்டாயம்… தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் சமீப காலமாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களும் ஆன்லைன் மூலமாக செய்யப்படும் நடைமுறைகள் வந்துவிட்டது. இந்த நிலையில் பத்திரப்பதிவு செயலாளர் தற்போது…

Read more

நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை: TNPSC புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி மற்றும் அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை… இனி யாரும் ஏமாற்ற முடியாது… ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை…

Read more

தமிழகத்தில் பதிவு சான்று பெறுவதில் புதிய நடைமுறை… வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் தற்போது புதிய வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரகியவற்றை வாகன உரிமையாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டுமென அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த சான்றிதழை இரண்டு நாட்களுக்குள் வந்து வாங்காவிட்டால்…

Read more

தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருகிறதா….? மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

டிஓடி (Time of Day Tariff) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6-10, மாலை 6-10 போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்…

Read more

அதிகரிக்கும் மின் கட்டணம்…. புதிய நடைமுறை விரைவில்…. மத்திய அரசு அதிரடி…!!!

டிஓடி (Time of Day Tariff) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6-10, மாலை 6-10 போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்…

Read more

இண்டர்நெட் சிக்கலுக்கு தீர்வு: மத்திய அரசு கொண்டுவரும் புது நடைமுறை…? முக்கிய முடிவு…1!!!

இந்தியாவில் டிஜிட்டல் யூகம் தொடங்கிவிட்ட நிலையில், இணையதள பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. அதன் பிறகு பலர் இன்டர்நெட் பயன்படுத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் இணைய வேகம் அதிகமாக இருக்காது. இதனால் வேலையை உரிய நேரத்தில்…

Read more

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய புதிய நடைமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமை பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறையில் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல இனிவரும் நாட்களில்…

Read more

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாத்த முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

வரும் 16ஆம் தேதி முதல்.. விமான நிலையத்திற்குள் நுழைய புதிய நடைமுறை… என்ன தெரியுமா..?

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன்…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு “இனி இவர்கள்” விண்ணப்பிக்க முடியாது…. தமிழகத்தில் அமலான புது நடைமுறை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதற்கான தகுதி தேர்வு 40 வயதுக்கும் உட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது.…

Read more

Other Story