எப்புட்றா…! 1 இல்ல 2 இல்ல 6 மனைவிகளுடன்… ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அதிசய கணவர்…!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ  என்ற நபர் தன்னுடைய ஆறு மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் மொத்தம் ஒன்பது முறை திருமணம் செய்து நான்கு…

Read more

அம்மாடியோ…! 200 குழந்தைகளுக்கு தந்தையான விசித்திர மனிதர்…. இது எப்படி சாத்தியம்..?

பிரேசிலைச் சேர்ந்த கறுப்பின அடிமையான படா செகா 200 குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தார். ஏழு அடி உயரமும், கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டவர். 19ஆம் நூற்றாண்டில், அடிமை உரிமையாளர்கள் இளம் கறுப்பினப் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் உறவு கொள்ள அவரை அடிமைப்படுத்தினர். பல…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்…!!!

பிரேசிலில் 249 குழந்தைகளைப் பெற்ற பாடா சேகா பற்றி உங்களுக்கு தெரியுமா? 100828 ஆம் ஆண்டு பிறந்த இவர் 7 அடி உயரமும் திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை மற்ற அடிமை பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க…

Read more

அம்மாடியோ இவ்வளவா!.. ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு… இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…??

நெல்லூர் இனத்தைச் சேர்ந்த பசு ஒன்று பிரேசில் நாட்டில் 40 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோல் வகையை சேர்ந்த இந்த நெல்லூர் பசு ஆந்திராவை பூர்விகமாக கொண்டது. பால் வெள்ளை நிறத் தோலுடன் வித்தியாசமான திமிலையும் இந்த பசு…

Read more

ஐயோ கொடுமை…! சிறுவனின் பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. மனிதாபிமானமற்ற சம்பவம்…!!

பிரேசிலில் உள்ள Caninde நகரில் சமீபத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை மாற்றாந்தந்தை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த சிறுவனை அவனது தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவர்கள்…

Read more

அடக்கடவுளே…! ஒரு மீனுக்கு ஆசைப்பட்டு… சில நிமிடத்தில் உயிரை விட்ட கொடூரம்…!!!

பிரேசிலில் நண்பர் ஒருவர் மேக்னோ கோம்ஸ் என்பவருக்கு பரிசாக மீனை கொடுத்துள்ளார். இதனையடுத்து நண்பர் கொடுத்த மீனை வறுத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் தனது உயிரை இழந்திருக்கிறார். அதாவது மேக்னோ கோம்ஸ்  ‘பப்பர்பிஷ்’ என்ற மீனை மணக்க மணக்க சமைத்து ஆசையாக…

Read more

பிரேசிலை புரட்டிப் போடும் மழை…. அச்சுறுத்தும் நிலநடுக்கம்…. 3 பேர் பலி….!!

பிரேசிலில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி சாவ் பாலோ மாகாணத்தில் நேற்று மிக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ள காடாக மாறியது. அதோடு சொரோகாபா…

Read more

பொம்மையை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயான பெண்….. எப்படிடா இது சாத்தியம்..? ஆச்சர்யத்தில் இணையவாசிகள் …!!

மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்ற பெயரில் மரம், ஆவி, பொம்மை மற்றும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் வசிக்கும் 37 வயதான இளம் பெண் ஒருவர் நீண்ட நாட்கள் தேடியும்…

Read more

டிக்-டாக் பிரபலம் அகால மரணம்…. அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம்..!!

பிரேசிலைச் சேர்ந்த டிக்-டாக் influencer லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது உயிரிழந்தார். உ Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4…

Read more

#planecrash : அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்… விமானி உட்பட 14 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பிரேசில் விமானம் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் அமேசான் காடுகளில் சுற்றுலா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். CNN பிரேசிலின் கூற்றுப்படி, பிரேசிலின் பார்செலோஸில் உள்ள வலிமைமிக்க…

Read more

#BREAKING : அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு.!!

அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசில் நாட்டின்…

Read more

பொதுமக்கள் கைகளில் துப்பாக்கி…. இனி நாலு இல்ல ரெண்டு தான்…. ஆயுதமற்ற நாடாக மாறும் முயற்சி….!!

பிரேசில் நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நாட்டு மக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு…

Read more

ஒரு மணி நேரத்தில் இத்தனையா….? 60% சிறுமிகள் தான் பாதிக்கப்பட்ருக்காங்க….!!

பிரேசிலில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்துள்ளது. Brazilian Forum of Public Security அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 74,930. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்… !சிக்குன் குனியா நோய்க்கு வந்தாச்சு தீர்வு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

உலகளவில் பிரேசில், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது சிக்கன் குனியா நோய் பரவலானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் தலைவலி, சோர்வு ,வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல உடல்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி..! இரக்கமே இல்லையா….? குரைத்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் புதைத்த கொடூரம்….!!!

பிரேசில் நாட்டில் உயிரோடு ஒரு நாயை புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நைனா என்ற பக்கத்து வீட்டு நாய் தொடர்ந்து இரவு நேரங்களில் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த 81 வயது மூதாட்டி அந்த நாயை பிடித்து உயிரோடு…

Read more

தோற்றதைப் பார்த்து சிரித்தவர்களுக்கு…. மரணத்தை பரிசாகத் தந்த இருவர்…. பிரேசிலில் பயங்கரம்….!!!!

பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும்…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை…. 36 பேர் பலி…. பிரேசிலில் சோகம்….!!!!

பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

சற்றுமுன்: பெரும் துயரம்… நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி…. சோகம்….!!!!

பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சா பாலோமாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி…

Read more

சிறையில் திடீர் தீவிபத்து…. 3 கைதிகள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா பகுதியில் சிறை ஒன்று அமைந்துள்ளது இந்த சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென சிறை முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

வருடாந்திர திருவிழாவில்…. மாற்றுபாலினத்தவர்கள் பங்கேற்பு…. பிரபல நாட்டில் கோலாகலம்….!!!!

பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர…

Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால்…

Read more

தலைநகரில் வெடித்த வன்முறை…. பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ தளபதி…!!!

பிரேசில் நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் ராணுவ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெயீர் போல்சனாரோ தோல்வியை சந்தித்தார். எனினும் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்,…

Read more

“அரசு நிறுவனங்களுக்கு எதிரான நாச வேலைகள் கவலை அளிக்கிறது”… பிரதமர் மோடி கண்டனம்…!!!!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள்  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா…

Read more

Other Story