கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி…. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

“திருடனை நாற்காலியால் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த பெண்”… இந்த துணிச்சலை பாராட்டணும்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

பிரேசிலில் நடந்த ஒரு அதிரடி சம்பவம் தற்போது  வீடியோவாக  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு  பெண் திருடனை அசத்தலான முறையில் வீழ்த்தும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது  ரெஸ்டாரெண்ட் ஒன்றின் வெளிப் பகுதியில் நண்பருடன் உணவருந்திக் கொண்டிருந்த…

Read more

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்… மீண்டும் வந்ததை கண்டு அதிர்ந்து போன விலங்கு ஆர்வலர்கள்…!!

தென் அமெரிக்கா நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு ஒன்று மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதிலும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் மனிதர்களாலும் பல உயிரினங்கள்…

Read more

இப்படியும் நடக்குமா…? விமானத்தை தாக்கிய பயங்கர மின்னல்… பதை பதைக்க வைக்கும் காட்சிகள்… நல்லவேளை ஒன்னும் ஆகல..!?

பிரேசில் நாட்டில் உள்ள நகரில் குவாருலோஸ் விமான நிலையம் ஒன்று உள்ளது இந்த விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வானில் இருந்து வந்த மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை…

Read more

இப்படி ஒரு Accident-ஆ…? வீட்டின் மீது விமானம் மோதி பயங்கர விபத்து… 10 பேர் துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்.!!

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்ட் டு சுல் என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இருந்து நேற்று சிறிய விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் சாலொ பாலோ மாகாணத்தை நோக்கி சென்றது. அதில் மொத்தம் 10 பேர் பயணம்…

Read more

விபத்தில் சிக்கிய விமானம்…. 10 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பிரேசிலின் கிராமடோவில் சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நகரத்தின் மத்தியில் இருந்த கட்டிடங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்து அந்த வருடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில்…

Read more

யாருமே எதிர்பார்க்கல…. டயர் வெடித்து விபத்து…. 37 பேர் பலி…. !!

பிரேசில் நாட்டின் சால் ஃபாலோ நகரை நோக்கி நேற்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது.…

Read more

OMG: எலான் மஸ்கை கெட்ட வார்த்தையால் திட்டிய அதிபரின் மனைவி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

ஜி 20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிராவில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நவம்பர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டில் பங்கு கொள்ள 20 நாடு தலைவர்களும் வர…

Read more

“20 வருஷமா அரங்கேறிய கொடூரம்”… மனைவி, மாமியார், 7 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்குள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் வயது 3 முதல் 22 வரை…

Read more

மீண்டும்… மீண்டும்… தொடர்ந்த பிரச்சனை…. “பிரேசில் தீர்ப்பால்” குஷியில் எலான் மஸ்க்..!!

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்கின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை பிரேசில் நாடு தடை விதித்தது. எக்ஸ் தளத்தில் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடுவது, விமர்சனங்கள் செய்வது என பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளத்திற்கு குறிப்பிட்ட…

Read more

விவாத மேடையில் நாற்காலியால் தாக்குதல்.. விலா எலும்பு முறிந்து அவதி.. வைரல் வீடியோ..!!

பிரேசிலில் நடக்கவிருக்கும் தேர்தல் சம்பந்தமாக நேரடி ஒளிபரப்பு நடந்தது. இதில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது வேட்பாளர் ஒருவர் போட்டியாளரை நாற்காலியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்ற…

Read more

BREAKING: பிரபல நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை ..! இதுதான் காரணம் .!

பிரேசில் நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை.! பிரேசில் நாடு எக்ஸ் தளத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்தது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால்,…

Read more

சீ… அழகுக்காக இப்படி கூடவா பண்ணுவாங்க… முகத்தில் மலத்தை பூசி தோலை பராமரிக்கும் பெண்….!!!

பிரேசிலைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான டெபோரா பிக்சோடா தனது முகத்தில் மலத்தை பூசி தோல் பராமரிப்பு செய்வதாக கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தனது தோலின் இளமையைப் பாதுகாக்க மலத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் தனது தோல் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும்…

Read more

கோர விபத்து… வெடித்து சிதறிய விமானம் – 70 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்தது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், விமானம்…

Read more

டெங்கு காய்ச்சலால் 2899 பேர் பலி… 51 லட்சம் பேர் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

பிரேசில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் 51 லட்சத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு டெங்கு பாதிப்பால் இதுவரை…

Read more

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…

Read more

எப்புட்றா…! 1 இல்ல 2 இல்ல 6 மனைவிகளுடன்… ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அதிசய கணவர்…!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ  என்ற நபர் தன்னுடைய ஆறு மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் மொத்தம் ஒன்பது முறை திருமணம் செய்து நான்கு…

Read more

அம்மாடியோ…! 200 குழந்தைகளுக்கு தந்தையான விசித்திர மனிதர்…. இது எப்படி சாத்தியம்..?

பிரேசிலைச் சேர்ந்த கறுப்பின அடிமையான படா செகா 200 குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தார். ஏழு அடி உயரமும், கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டவர். 19ஆம் நூற்றாண்டில், அடிமை உரிமையாளர்கள் இளம் கறுப்பினப் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் உறவு கொள்ள அவரை அடிமைப்படுத்தினர். பல…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்…!!!

பிரேசிலில் 249 குழந்தைகளைப் பெற்ற பாடா சேகா பற்றி உங்களுக்கு தெரியுமா? 100828 ஆம் ஆண்டு பிறந்த இவர் 7 அடி உயரமும் திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை மற்ற அடிமை பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க…

Read more

அம்மாடியோ இவ்வளவா!.. ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு… இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…??

நெல்லூர் இனத்தைச் சேர்ந்த பசு ஒன்று பிரேசில் நாட்டில் 40 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோல் வகையை சேர்ந்த இந்த நெல்லூர் பசு ஆந்திராவை பூர்விகமாக கொண்டது. பால் வெள்ளை நிறத் தோலுடன் வித்தியாசமான திமிலையும் இந்த பசு…

Read more

ஐயோ கொடுமை…! சிறுவனின் பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. மனிதாபிமானமற்ற சம்பவம்…!!

பிரேசிலில் உள்ள Caninde நகரில் சமீபத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை மாற்றாந்தந்தை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த சிறுவனை அவனது தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவர்கள்…

Read more

அடக்கடவுளே…! ஒரு மீனுக்கு ஆசைப்பட்டு… சில நிமிடத்தில் உயிரை விட்ட கொடூரம்…!!!

பிரேசிலில் நண்பர் ஒருவர் மேக்னோ கோம்ஸ் என்பவருக்கு பரிசாக மீனை கொடுத்துள்ளார். இதனையடுத்து நண்பர் கொடுத்த மீனை வறுத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் தனது உயிரை இழந்திருக்கிறார். அதாவது மேக்னோ கோம்ஸ்  ‘பப்பர்பிஷ்’ என்ற மீனை மணக்க மணக்க சமைத்து ஆசையாக…

Read more

பிரேசிலை புரட்டிப் போடும் மழை…. அச்சுறுத்தும் நிலநடுக்கம்…. 3 பேர் பலி….!!

பிரேசிலில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி சாவ் பாலோ மாகாணத்தில் நேற்று மிக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ள காடாக மாறியது. அதோடு சொரோகாபா…

Read more

பொம்மையை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயான பெண்….. எப்படிடா இது சாத்தியம்..? ஆச்சர்யத்தில் இணையவாசிகள் …!!

மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்ற பெயரில் மரம், ஆவி, பொம்மை மற்றும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் வசிக்கும் 37 வயதான இளம் பெண் ஒருவர் நீண்ட நாட்கள் தேடியும்…

Read more

டிக்-டாக் பிரபலம் அகால மரணம்…. அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம்..!!

பிரேசிலைச் சேர்ந்த டிக்-டாக் influencer லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது உயிரிழந்தார். உ Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4…

Read more

#planecrash : அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்… விமானி உட்பட 14 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பிரேசில் விமானம் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் அமேசான் காடுகளில் சுற்றுலா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். CNN பிரேசிலின் கூற்றுப்படி, பிரேசிலின் பார்செலோஸில் உள்ள வலிமைமிக்க…

Read more

#BREAKING : அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு.!!

அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசில் நாட்டின்…

Read more

பொதுமக்கள் கைகளில் துப்பாக்கி…. இனி நாலு இல்ல ரெண்டு தான்…. ஆயுதமற்ற நாடாக மாறும் முயற்சி….!!

பிரேசில் நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நாட்டு மக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு…

Read more

ஒரு மணி நேரத்தில் இத்தனையா….? 60% சிறுமிகள் தான் பாதிக்கப்பட்ருக்காங்க….!!

பிரேசிலில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்துள்ளது. Brazilian Forum of Public Security அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 74,930. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்… !சிக்குன் குனியா நோய்க்கு வந்தாச்சு தீர்வு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

உலகளவில் பிரேசில், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது சிக்கன் குனியா நோய் பரவலானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் தலைவலி, சோர்வு ,வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல உடல்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி..! இரக்கமே இல்லையா….? குரைத்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் புதைத்த கொடூரம்….!!!

பிரேசில் நாட்டில் உயிரோடு ஒரு நாயை புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நைனா என்ற பக்கத்து வீட்டு நாய் தொடர்ந்து இரவு நேரங்களில் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த 81 வயது மூதாட்டி அந்த நாயை பிடித்து உயிரோடு…

Read more

தோற்றதைப் பார்த்து சிரித்தவர்களுக்கு…. மரணத்தை பரிசாகத் தந்த இருவர்…. பிரேசிலில் பயங்கரம்….!!!!

பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும்…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை…. 36 பேர் பலி…. பிரேசிலில் சோகம்….!!!!

பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

சற்றுமுன்: பெரும் துயரம்… நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி…. சோகம்….!!!!

பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சா பாலோமாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி…

Read more

சிறையில் திடீர் தீவிபத்து…. 3 கைதிகள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா பகுதியில் சிறை ஒன்று அமைந்துள்ளது இந்த சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென சிறை முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

வருடாந்திர திருவிழாவில்…. மாற்றுபாலினத்தவர்கள் பங்கேற்பு…. பிரபல நாட்டில் கோலாகலம்….!!!!

பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர…

Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால்…

Read more

தலைநகரில் வெடித்த வன்முறை…. பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராணுவ தளபதி…!!!

பிரேசில் நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் ராணுவ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெயீர் போல்சனாரோ தோல்வியை சந்தித்தார். எனினும் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்,…

Read more

“அரசு நிறுவனங்களுக்கு எதிரான நாச வேலைகள் கவலை அளிக்கிறது”… பிரதமர் மோடி கண்டனம்…!!!!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள்  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள…

Read more

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம்…. ஜோ பைடன் கடும் கண்டனம்…!!!

பிரேசில் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசில் பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியை சந்தித்தார். இதில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, நாட்டின்…

Read more

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா…

Read more

Other Story