பிரேசிலில் உள்ள Caninde நகரில் சமீபத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை மாற்றாந்தந்தை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த சிறுவனை அவனது தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மருத்துவர்கள் சிறுவனுக்கு மேலும் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். இதற்கான மருத்துவ செலவு செய்ய நன்கொடையாளர்களுக்காக காத்திருக்கின்றனர். சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.