கள்ளக்காதலனை 16 முறை குத்திவிட்டு பிணத்தின் மீதே ஏறி நின்ற மகன்… போலீஸ் வரும் வரை சடலத்தின் மீது நின்றிருந்த வாலிபர்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் திருந்துவதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த மகன் அவரது காதலனை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதான பரசுராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

Other Story