BREAKING: கனமழை…. மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர், புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 16 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் பலரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய ஸ்தலங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை நெல்லை மற்றும் தென்காசி, தென்…

Read more

Other Story