இனி அரசு, தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை…. மாநிலம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மொபைல் போன் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது…

Read more

Other Story