“சத்தம் போட்டா வெட்டிடுவேன்!” – அதிகாலை வேளையில் துப்பாக்கி, கத்திகளோடு புகுந்து மிரட்டிய மர்ம கும்பல்!.. நகைகளை பறி கொடுத்து கதறும் குடும்பம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள காவன் கிராமத்தில், அதிகாலை வேளையில் துணிச்சலாக நடந்த ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, வீட்டிற்குள் புகுந்த…
Read more