“ரயிலில் அசந்து தூங்குறீங்களா..?” அப்போ நீங்க எல்லாவற்றையும் இழந்துட்டீங்க…. நெட்டிசன்களை அதிரவைத்த ரயில்வே துறையின் பகீர் எச்சரிக்கை வீடியோ….!!

ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் பயணிகள் அசந்து தூங்கும்போது உடமைகளும் குழந்தைகளும் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், “ரயிலில் கவலையின்றி தூங்கினால் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்” என ரயில்வே பாதுகாப்புத் துறை பயணிகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

Other Story